Saveetha Murugesan's Madavaral In Thunai 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மடவரல் இன்
துணை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்
 

Joher

Well-Known Member
:love::love::love:

அங்கே கல்யாணம் தடை இங்கே எல்லாமே தடை........
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா :love::love::love:

ஒரு கோவிலுக்கு போய் வரதுக்குள்ள எவ்ளோ கேள்விகள் :mad::mad::mad:
கிழவிங்களுக்கு வாய் சும்மாவே இருக்காது......

சொந்தங்கள் அதுக்கு மேல.......
காசிருந்தால் மட்டுமே மதிப்பு.......

சினாமிகா & உதிரனுக்கு என்ன வச்சிருக்காரு கடவுள்......
இவன் தான் அந்த ராஜகுமாரன் போல......
*********************
சவீ எங்கே கரிகாலன்???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் சவீதா:love::love::love:. தம்பி,தங்கைக்கு திருமணம் முடிந்திருக்க,சினாவின் திருமணத்திற்க்கு தடை உண்டாக காரணம் என்ன:unsure::unsure:.

சொத்தை பிரித்துக் கொண்டவர்கள்,தொழிலையும் பிரித்து கொண்ட போது அண்ணன் குடும்பம் வருமானம் இல்லாமல் என்ன செய்வார்கள் என உதிரனின் சித்தப்பாக்கள் நினைக்கவில்லையா:mad:.

ராதா மாமியின் வாக்கு பலித்து,சினாவின் ராஜகுமாரன் விரைவில் வரவேண்டும்:):):).
மடவரல் இன் துணை என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் சவீதா:love::love:(y)(y).
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

திருமணத்திற்காக காத்திருக்கும் சினாவும்...
வேலைக்காக காத்திருக்கும் உதிரனும்...
இவர்களுக்கு வாழ்க்கை என்ன வைத்து காத்து இருக்கிறதோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top