Saveetha Murugesan's Aaravalli 15

Advertisement

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு...மாமனாரைப் பிடிச்சிருக்கு சொன்ன மருமகன் நீ தான் ஆரவ்...செம்ம..
 

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:):):).ஆரவ், வள்ளிக்கண்ணு வீட்டுலே வந்து விட்டுட்டு போறப்போவே,ராஜம் பொண்ண முறைச்சிட்டு இத்தனை கேள்வி கேட்கறாங்களே,வள்ளிய பத்தி அவ மாமியார் குறை சொன்னா என்ன பண்ணுவாங்களோ:unsure::unsure::unsure:.

ஆரவ் அம்மாவும், வள்ளிக்கண்ணும் ஒன்னா இருந்தா சண்டை வந்திருமோன்னு இங்க விட்டுட்டு போறான்,என் பையன் இல்லைனா ,உன் பொண்ணு இங்கே இருக்க மாட்டாளான்னு ருக்மணி ,ராஜம் கிட்ட கேட்டு பிரச்சனை பண்ணா என்ன பண்ணுவான்:rolleyes::rolleyes:.
ஆரவ் செஞ்சது தப்பு
கோபத்தில் அந்த பொண்ணு வள்ளி ஏதோ ஒரு வார்த்தையை விட்டுட்டாள்
அதுக்காக அவள் பிறந்த வீட்டில் வள்ளியை விட்டது சரியில்லை
அம்மா வீட்டில் இருந்தால் ருக்மணியுடன் வள்ளிக்கு எப்படி ஒட்டுதல் வரும்?
கூமுட்டை கப்பல் ஆபீஸர்
பொண்ணு மாமியாரிடம் சண்டை போட்டாளான்னு நடந்ததை நேரில் பார்த்த மாதிரி ராஜம் கேட்டதில் தப்பேயில்லை
நல்ல அம்மா அப்படித்தான் கேட்பாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top