Satthamindri Muthumidu Novel

Advertisement

Status
Not open for further replies.

banumathi jayaraman

Well-Known Member
இது, இது, இஃதுக்குத்தான்
நான் தலைப்பாடாய்
முட்டிக்கிட்டேன்

யாரும், எந்த எழுத்தாளரையும்,
"இப்படி எழுதாதே"
"அப்படி எழுதாதே"
"கதை போரடிக்குது"
"ரப்பர் மாதிரி,
ஜவ்வு மாதிரி இழுக்கிறீங்க"
"டி வி சீரியலாட்டம்",
"குடும்ப டிராமாவாட்டம்"
நாவலை கொண்டு போறீங்க"
"சீக்கிரமா முடிங்க"
லொட்டு, லொசுக்கு,
ஆனியன்-னு-லாம்
எதுவும் சொல்லாதீங்க

ஒரு எழுத்தாளரை,
அவங்க போக்குல
எழுத விடுங்க

நடுவிலே புகுந்து,
குட்டையை
குழப்பாதீங்க-ன்னு"

கேட்டீங்களா, இனியத்
தோழிகளே?

இப்பப் பாருங்க,
மல்லிகா செல்லம்
அவங்களுக்கு திருப்தியா,
எழுத முடியலை-ங்கிறாங்க
இது தேவையா, தோழிகளே?

எந்தவொரு எழுத்தாளரின்
கற்பனையிலும், யாரும்
குறுக்கிடாதீங்கப்பா

குருவியாட்டம் கூடு கட்டத்
தெரியலை-ன்னாலும்,
குரங்கு மாதிரி கூட்டைக்
கலைக்கிற வேலை
செய்யாதீங்கப்பா

இனியாவது, தேனீக்
கூட்டிலே, கல்லை
விட்டெறியாதீங்க,
அன்புச் சகோதரிகளே!

முழுவதுமாக, தேன்
சேகரிக்கப்படும் வரை
கொஞ்சூண்டு
பொறுமையாக இருங்க,
அன்புத் தோழிகளே!
 
Last edited:

gomes_n2000

Active Member
காத்திருந்தாலும் பரவால. She takes extra time to give the best. மல்லியின் எழுத்துக்கு ஒரு மந்திரம் இருக்கு. அது குறையும்போது லொட்டு லொசுக்கு ஆனியன்னு இந்த குரங்குகளோட விமர்சனங்கள் மல்லியின் வளர்ச்சிக்குதா ன் உதவும். போலியான பாராட்டை விட நேர்மையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் வரவேற்பாங்கன்னு நம்பறேன்.
 

Kavyajaya

Well-Known Member
நீங்க யார சொல்றீங்கனே தெரியல பானுமா.. ஆனால் கண்டிப்பாக நான் இல்லை ஏனா... நான் எல்லா கமெண்ட் லயும் திரு வ மட்டும் தான் திட்டீருப்பேன் வேற எதுவும் பண்ணல...:p:p
 

sindu

Well-Known Member
இது, இது, இஃதுக்குத்தான்
நான் தலைப்பாடாய்
முட்டிக்கிட்டேன்

யாரும், எந்த எழுத்தாளரையும்,
"இப்படி எழுதாதே"
"அப்படி எழுதாதே"
"கதை போரடிக்குது"
"ரப்பர் மாதிரி,
ஜவ்வு மாதிரி இழுக்கிறீங்க"
"டி வி சீரியலாட்டம்",
"குடும்ப டிராமாவாட்டம்"
நாவலை கொண்டு போறீங்க"
"சீக்கிரமா முடிங்க"
லொட்டு, லொசுக்கு,
ஆனியன்-னு-லாம்
எதுவும் சொல்லாதீங்க

ஒரு எழுத்தாளரை,
அவங்க போக்குல
எழுத விடுங்க

நடுவிலே புகுந்து,
குட்டையை
குழப்பாதீங்க-ன்னு"

கேட்டீங்களா, இனியத்
தோழிகளே?

இப்பப் பாருங்க,
மல்லிகா செல்லம்
அவங்களுக்கு திருப்தியா,
எழுத முடியலை-ங்கிறாங்க
இது தேவையா, தோழிகளே?

எந்தவொரு எழுத்தாளரின்
கற்பனையிலும், யாரும்
குறுக்கிடாதீங்கப்பா

குருவியாட்டம் கூடு கட்டத்
தெரியலை-ன்னாலும்,
குரங்கு மாதிரி கூட்டைக்
கலைக்கிற வேலை
செய்யாதீங்கப்பா

இனியாவது, தேனீக்
கூட்டிலே, கல்லை
விட்டெறியாதீங்க,
அன்புச் சகோதரிகளே!

முழுவதுமாக, தேன்
சேகரிக்கப்படும் வரை
கொஞ்சூண்டு
பொறுமையாக இருங்க,
அன்புத் தோழிகளே!


Athae maathiri quick updates ketkaatheenga...
:)
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க யார சொல்றீங்கனே தெரியல பானுமா.. ஆனால் கண்டிப்பாக நான் இல்லை ஏனா... நான் எல்லா கமெண்ட் லயும் திரு வ மட்டும் தான் திட்டீருப்பேன் வேற எதுவும் பண்ணல...:p:p
ஹா... ஹா... ஹா...........
Don't feel and
நீங்க இல்லை-ன்னு
எனக்கும் தெரியும்,
காவ்யாஜெயா டியர்

கதையையோ,
கதாபாத்திரங்களையோ,
யாரும் எதுவும் விமர்சிக்க
வேண்டாம்-ன்னு,
நான் சொல்லலை,
காவ்யா செல்லம்

அந்தக் கதையை எழுதுற,
எந்த ஒரு எழுத்தாளரையும்
யாரும் எதுவும்
சொல்லாதீங்க-ன்னு-தான்
கேட்டுக்கிறேன்-ப்பா,
காவ்யா டியர்

யாரையும் நான்
குறிப்பிட்டு சொல்லலை,
சொல்லவும் விரும்பலை-ப்பா

ஏன்னா, யாரும் சின்னக்
குழந்தைங்க இல்லையே?

சம்பந்தப்பட்ட,
சொன்னவங்க,
இனிமேலாவது புரிந்து,
தெளிந்து,
எந்த எழுத்தாளரையும்
விமர்சிக்காமல்,
ஹர்ட் பண்ணாமலிருந்தால்,
அதுவே எனக்கு போதும்,
காவ்யா டியர்
 
Last edited:
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top