Saththamindri Muththamidu Final 2

Advertisement

Seethavelu

Well-Known Member
"முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று........."
"ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று
சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது
சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று
சேரும்

வெண்ணிலாவில் விருந்து
அங்கு போவோம் பறந்து
விண்ணின் மீனை தொடுத்து
சேலையாக உடுத்து
தேகம் கொஞ்சம் நோகும் என்று........."
wow... banuma super;)
 

Seethavelu

Well-Known Member
ஹாய் மல்லி,

அன்பின் உறுதியில்
பெண்ணின் நிமிர்வு....
அலை பொங்கும் கடலாக
ஆர்ப்பரிக்கும் அழகு!

பண்பின் மிகுதியில்
ஆணின் தெளிவு....
மலை பொங்கும் அருவியாக
மனம் மயக்கும் பழகு!


வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
super mithravaruna
 

Seethavelu

Well-Known Member
Love you too மல்லி......
Epi/PC படிச்சதும் over enthusiastic flowல வந்துடும்...... கேட்க கூடாதுன்னு நினைத்தால் கூட உங்க எழுத்து விடுறதில்லை......
I will try to stop these sorts of comments.....
அப்படியே கேட்டாலும் விட்டுட்டு உங்க styleல் தொடருங்கள்....
அது என்னவோ தெரியல...... ஒரு epi or pc படிக்காவிட்டால் அன்னைக்கு ஏதோ miss பண்ணின feel......
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்......

Rehearsal போனில் முடிந்ததா???
இனிதான் main picture......
படிக்க Waiting......
வெங்கி......

தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க......

எந்த கதைனாலும் ok...... Waiting for your updates.......
super jo:)
 

Seethavelu

Well-Known Member
Yess...

Neraiya Kathai padichiruppom romba pidichirukkum.
But publisher Ku letter anuppilaam praise pannathu illa...

Hard core fan ah irunthaalum namakkum book oda colour Ku mattum thaan theriyum..
Technological advancement la readers Ku oru varam thaan..
Writers oda Namma likes ah solrathu...
Writers kum varama irukkanum..
yes pa romba sariya sonninga :)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
வெங்கி......

தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க......
wow.. pindreenga.......Jo...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
MM......சூப்பர் எபிக்கு ரிவ்யூ கொடுப்பத இல்லை உங்க போஸ்டுக்கு ரிவ்யூ கொடுப்பதா என்று குழப்பத்தில் இருக்கிறேன் .............இரண்டும் அவ்வளவு அழகு:):):):):):):) உப்புக்கு இப்படி அழகான உயிர் போடு ஒரு விளக்கம் இனி சமைக்கும் போதும் உப்பை யூஸ் செய்யும் போதெல்லாம் இந்த நியாபகம் வந்து மோதப்போகிறது சூப்பர்:):):):):):)
appa samaiyal...!!! ???????? Govinda......thaan.... ;):p
 

elakkiya ganesh

Well-Known Member
"ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று
சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது
சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று
சேரும்

வெண்ணிலாவில் விருந்து
அங்கு போவோம் பறந்து
விண்ணின் மீனை தொடுத்து
சேலையாக உடுத்து
தேகம் கொஞ்சம் நோகும் என்று.........banu ma super situation song ....super ...Malli mam story la kalukkrangana namba friends yellarum comments kalukkrangana....itha yellam padikkum podhu romba happy ya irukku
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top