Saththamindri Muththamidu 5

Advertisement

selvipandiyan

Well-Known Member
எப்படி இருக்கீங்க செல்வி ...ரொம்ப நாளா காணோம் ....
எவ்ளோ பிசியா இருந்தாலும் கதை படிச்சுட்டு போயிடுறேன் பா...இரவில் பேசலாம்ன்னா சைட் சுத்துது !!!
 

selvipandiyan

Well-Known Member
Silent reading போல...உமா..
வருவாங்க...வரமால் இருக்க மாட்டாங்க
அதே பொன்ஸ்...ரொம்ப ஸ்லோவா இருக்கே பொன்ஸ்!!!இந்த திரு வை என்ன பண்ணலாம்?? வாழ்க்கையை இப்படி இடியாப்ப சிக்கலா ஆகிட்டு இருக்கானே??!!
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

ஒரு காம்ப் ப்ரொஜெக்ட் முடிச்சு வந்து பார்த்தா சைட் முதல் எல்லாம் மாறிவிட்டது. அழகு. எல்லாம் அழகு.

சப்தமின்றி முத்தமிட்டு
முத்து ஒன்று கொடுத்துவிட்டு,
முற்றும் துறந்த ஞானியாய்
முறுக்காக நின்றாலும்,
கை பிடித்த மங்கையவள்
மனம் மீட்ட வந்ததனால்
மனிதனாக நேயம் காட்டும்
மகத்துவம் தான் நீதியுமோ...?

தூய்மையில் துளசியும்,
வாய்மையில் திருவும்,
மனவலம் வரும் போது
சப்தமின்றி முத்தக்கள்
முத்துக்களாய் மனச் சிறகில்...
சந்தமில்லா புன்சிரிப்பில்
வித்துக்களாய் கதை நடையில்....
காவியம் பாடுதம்மா!

சப்தமில்லா முத்தங்கள்
நிசப்தமாய் இருந்தாலும்
சதிபதியின் யுத்தத்தை
சரசமாய் காட்டுதம்மா..!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top