Saththamindri Muththamidu 20

Advertisement

Harishan

Well-Known Member
Thank you for the lovely update.. simply awesome Malli... this is something we were all waiting for it... I just love the way Thiru comforts Thulasi & his understanding of her feelings & accepting as she is....
 

Joher

Well-Known Member
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே அதன் பெயர் தான் என்ன
புயலுக்கு காதல் என்று பெயர் சொல்கின்றாய் அடுத்த நிலை தான் என்ன
இந்த புயல் இன்று கரை கடந்தால் இன்னும் என்னென்ன ஆகும் என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்......

மூச்சு விடவும் மறந்து விட்டேன்
எனக்கென்று பெயரில்லை அன்பே என் உடலில்லை இங்கே என் உயிரில்லை உயிரே
என்ன புதுமை அட தூக்கம் என் இடகண்ணில் கனா என் வலகண்ணில் நிஜமா.........

மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று முக்தி பெற்று திரும்புதல் போல
உன் மடியில் சொல்லாய் விழுந்தவன் கவியாய் முளைத்தேன் உன் பொன் மடி வாழ்க........

நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க..............
 

Harishan

Well-Known Member
She expressed her feelings beautifully & sema scene Malli... gosh I read it so many times... few updates then ending the story???
 

Harishan

Well-Known Member
Hi mam

முட்டாள் பெண்ணே திரு பேசவே இல்லை என்பதற்காக மற்றவரிடமும் அவ்வளவாக பேசாமல் இருந்த பெண்ணை என்னவென்று சொல்ல,இதற்கே திரு மனைவியை கொஞ்சியிருக்கணும் என்கிட்ட பேசமுடியல்ல என்று சுற்றமுள்ளவர்களிடமும் நீ பேசாமல் இருந்திருக்கின்றாய் அது எனக்காகவா என்று,அட இப்போதாவது கொஞ்சம் மனவிட்டுப் பேசினார்களே ,துளசிக்குள்ளும் குற்றவுணற்சி இருந்திருக்கின்றது பாவம் ,நீண்ட நெடிய 13 வருடங்கள் இப்படியே கழிந்துவிட்டது,ஆனால் இன்னும் மீதி இருக்குப்போல அதை எப்போ துளசி திருவிடம் பகிர்ந்துகொள்வார்.

நன்றி
:):)
 

Harishan

Well-Known Member
it is going to be a very long next couple of days until the next update... trying to be patience;):(??
 

Sundaramuma

Well-Known Member
Bedroomல வராத romance kitchenல்..... செம.......

திருவுக்கு கோபம் என்றால்
துளசிக்கு குற்ற உணர்ச்சி.....

கணவன் பேசவில்லை என்றால் வட்டத்துக்குள் சுருங்குவது இயல்பே.....
துளசியின் குற்ற உணர்ச்சியும் தயக்கமும் சேர்ந்து இன்னும் சுருக்கி விட்டது......

பெரிய வீட்டு பையன்......
கிடைக்காதுன்னு தெரிந்தது கையில் கிடைத்ததும்?????
எப்படி கொண்டு போறதுன்னு தெரியல.....
விளைவு ஒட்டாத 13 வருட வாழ்க்கை.....
16 vayasu ponnu ippadi thaan yosanai pannum .....alaga irukkan, vasadhi ....nammai kalyanam pann solli ketkuraanga ....namakku pidikkudhu ....panni kitta enna ...endra alavil thaan
 

banumathi jayaraman

Well-Known Member
திருநீர்வண்ணன் மீது
தனக்கு இருந்த லவ்வை,
தன்னோட ஈடுபாட்டை,
திருமணத்தின் பொழுது
தன்னுடைய நிலைப்பாட்டை,
துளசி, ரொம்பவே அழகாக
சொல்லிட்டாள்-ப்பா,
மல்லிகா டியர்

"நீ நடந்தால் நடையழகு
நீ சிரித்தால் உன் சிரிப்பழகு
நீ பேசும் (தமிழ்) பேச்சு அழகு
நீ பைக் ஓட்டினால் அதுவும்
அழகு"-ன்னு, ஜொள்ளோ
ஜொள்ளு-ன்னு ஜொள்ளி,
சே, சே, சொல்லி,

எப்படியும் மேகா மாமா,
ஷெரினா பொண்ணை
உனக்கு கட்டி வைக்க
மாட்டாங்க
வேற பொண்ணைத்தான்
கட்டி வைப்பாங்க
அந்த வேறப் பொண்ணு,
ஏன், நானா இருக்கக்
கூடாது-ன்னு நினைச்சு
உன்னை லவ்வோ லவ்வு-ன்னு
லவ்வித்தான் உன்னை
கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்

ஆனால், அந்த ஷெரினாப்
புள்ளைய நினைச்சு, நீ,
என்னிடம் ஒதுக்கம் காட்டி
என்கிட்டயிருந்து, நீ ஒதுங்கிப்
போனப்போ, நானா வந்து,
உன்கிட்ட பேச,
உன்கிட்ட செல்லம் கொஞ்ச,
எனக்கு வெட்கம்,
வேலாயுதமா இருந்தது

அடுத்தவளை லவ் பண்றே-ன்னு,
நீ சொல்லியும், உன்னை
கல்யாணம் செஞ்சுக்கிட்டது,
எனக்கு ரொம்பவே
உறுத்தலா இருந்திச்சு
அடுத்தவங்க பொருளை
அபகரிச்சுட்டோமி-ன்னு
களவாண்டுட்டமே-ன்னு
குற்ற உணர்ச்சியாக
இருந்தது

அதனாலே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top