Saththamindri Muththamidu 18

Advertisement

Joher

Well-Known Member
ஓய் ..... இத்தனை வருஷம் துளசி இருக்கலையா...... காத்திருக்கிறதால ஐயா ஒன்னும் குறைஞ்சுட மாட்டார் .....

அவருக்கு instant-ஆ வேணுமாம்.........

அதுக்கு தான் இந்த சபதம்.........
 

Sundaramuma

Well-Known Member
ஆமா.......... நாங்க பெரிய வீடுன்னு கொஞ்சமும் மரியாதை இல்லாத செயல்.........

புரியல அவங்களுக்கு.......... காசு பணமும் அழகும் இருந்தால் ஓடி வருவாங்கன்னு நினைத்தார் போல.........
சுயகௌரவதிற்கு மரியாதைக்கு முன்னாடி எதுவுமே நிற்காதுன்னு புரியல...........
Agree.....
 

Joher

Well-Known Member
Agree.....

விசயம் தெரியும் பொது ரெண்டு பெரும் reject பண்ணனும்........

முதல் பார்வையிலே பத்திக்கிச்சா இந்த நிருவுக்கு????????

குடும்பத்திலேயே துளசி தான் அழகுன்னு வந்தது........... so அதுவுமில்லை.........

காசு படுத்தும் பாடுதான் போல..........
 

Sundaramuma

Well-Known Member
விசயம் தெரியும் பொது ரெண்டு பெரும் reject பண்ணனும்........

முதல் பார்வையிலே பத்திக்கிச்சா இந்த நிருவுக்கு????????

குடும்பத்திலேயே துளசி தான் அழகுன்னு வந்தது........... so அதுவுமில்லை.........

காசு படுத்தும் பாடுதான் போல..........
என்னோட எதிர் பார்ப்பும் அது தான் ..... ரிஜெக்ட் பண்ணனும்.....
கொஞ்சமாவது அவங்க மூக்கு உடையனும்..... பணம் இருந்த மட்டும் போதாதுன்னு தெரியணும்.....
 

Joher

Well-Known Member
என்னோட எதிர் பார்ப்பும் அது தான் ..... ரிஜெக்ட் பண்ணனும்.....
கொஞ்சமாவது அவங்க மூக்கு உடையனும்..... பணம் இருந்த மட்டும் போதாதுன்னு தெரியணும்.....

ரெண்டு சித்தப்பா சித்திகளும் துளசிக்கு பிரச்னைனு வரும் போதோ அதை தொடர்ந்தோ கூட்டத்தில் இருக்கிறாங்க.........
எப்பவுமே எதுவும் மறுத்து பேசியதில்லை.......... சோபனா, சாரதா, நாகேந்திரன் பேசியதெற்க்கெல்லாம்.........

இத்தனை வருடமுமா துளசியை பற்றி அவங்களுக்கு தெரியல...... புரியல.........
 

malar02

Well-Known Member
திருவை லவர் பாய்யா பார்க்க ஆசையா .... அப்போ SM இனி இல்லையா ....
ஹா ஹா ஏன்பா ரொமான்ஸ் வேணும்னு சொல்றாங்க நீங்க என்ன ..........
பின்ன இவன் முகத்தில் பல வண்ணத்தையே காண்பிக்கிறான் மனைவியிடம் கொஞ்சல் வேணும்னா கொஞ்சமாவது அதுக்கு ஏற்ற வண்ணம் காண்பிக்கணுமில்ல இரண்டாவது முதலில் அதற்க்கு குழப்பம் பண்ணாத குடும்பமும் வேணும் சும்மா நொய் நொய் என்று பீதியை கிளம்பினால் எங்கிருந்து .............................
 

Sundaramuma

Well-Known Member
ரெண்டு சித்தப்பா சித்திகளும் துளசிக்கு பிரச்னைனு வரும் போதோ அதை தொடர்ந்தோ கூட்டத்தில் இருக்கிறாங்க.........
எப்பவுமே எதுவும் மறுத்து பேசியதில்லை.......... சோபனா, சாரதா, நாகேந்திரன் பேசியதெற்க்கெல்லாம்.........

இத்தனை வருடமுமா துளசியை பற்றி அவங்களுக்கு தெரியல...... புரியல.........
எஸ்....துளசியை புரியனும் .....அவ குடும்ப மதிப்பு தெரியணும்......
அவ்வளோ சுலபமா அவங்க நினை கிறது நடக்க கூடாது ......
 

Sundaramuma

Well-Known Member
ஹா ஹா ஏன்பா ரொமான்ஸ் வேணும்னு சொல்றாங்க நீங்க என்ன ..........
பின்ன இவன் முகத்தில் பல வண்ணத்தையே காண்பிக்கிறான் மனைவியிடம் கொஞ்சல் வேணும்னா கொஞ்சமாவது அதுக்கு ஏற்ற வண்ணம் காண்பிக்கணுமில்ல இரண்டாவது முதலில் அதற்க்கு குழப்பம் பண்ணாத குடும்பமும் வேணும் சும்மா நொய் நொய் என்று பீதியை கிளம்பினால் எங்கிருந்து .............................
சரிதான் ..... திரு கொஞ்சம் ஆசையா தன்மையா நடக்கணும்...... துளசி எதிர் பார்க்கிறது அது தான் ..... இங்க எங்க ...ஒண்ணு போனா ஒண்ணு வருது ..... இதுல அவளுக்கு எங்க ரொமான்ஸ் வரது.... இவனுக்கு தான் நேரம் காலம் தெரியாம வருது ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top