Saththamindri Muththamidu 10

Advertisement

sindu

Well-Known Member
Malli, Don't think that we are giving much pressure on you.... We can wait for a nice novel.
But, here in this novel.. can't justify Thiru ...
No wife [your heroines] will accept that she is meant only for physical need of her partner, and induces that.. as and when he lays eyes on her....

காலம் தாழ்ந்தாவது சேர்த்தத்துக்கு நன்றி.
கட்டி பிடித்து முத்தமிட்டதிற்கு, முட்டாளாய் வசனம் பேசுவதற்கு கண்டனம்.

மல்லீ, எங்க feelings புரியுதா? திருவும் துளசியும் பிரியக்கூடாதுன்னும் நாங்கதான் சொல்லுவோம் ... sudden - ஆ சமாதானம் ஆனாலும் ஒத்துக்க மாட்டோம்.

o_Oo_O;)

எந்த பொண்டாட்டியும் உடனேல்லாம் சமாதானம் ஆகவே மாட்டாங்க... உள்ளிருப்பு போராட்டம் - னு ஒரு ஆயுதம் பொம்பளைங்க கிட்ட இருக்கு. அவங்கள தவிர்க்கவும் முடியாது.. தள்ளி வைக்கவும் முடியாது. தாண்டி போகவும் முடியாது...

அவங்களே சரியாகிற வரைக்கும் கணவன்கள் பாடு 'திரு திரு' தான்.

:cool::p:D;)
well said :)
 

Sundaramuma

Well-Known Member
தனிமையில் பிதற்றுகிறவன் எப்படி மாறுவான் என்றும் சொல்ல முடியாது..........

இருட்டில் ILU சொல்லிடுவானோ??????
Ellar munaadiyum sollatum....kadhai kadhapathirangal- ku mattumillai....namakum heartattack varum....;):p:p
 

Sundaramuma

Well-Known Member
Malli, Don't think that we are giving much pressure on you.... We can wait for a nice novel.
But, here in this novel.. can't justify Thiru ...
No wife [your heroines] will accept that she is meant only for physical need of her partner, and induces that.. as and when he lays eyes on her....

காலம் தாழ்ந்தாவது சேர்த்தத்துக்கு நன்றி.
கட்டி பிடித்து முத்தமிட்டதிற்கு, முட்டாளாய் வசனம் பேசுவதற்கு கண்டனம்.

மல்லீ, எங்க feelings புரியுதா? திருவும் துளசியும் பிரியக்கூடாதுன்னும் நாங்கதான் சொல்லுவோம் ... sudden - ஆ சமாதானம் ஆனாலும் ஒத்துக்க மாட்டோம்.

o_Oo_O;)

எந்த பொண்டாட்டியும் உடனேல்லாம் சமாதானம் ஆகவே மாட்டாங்க... உள்ளிருப்பு போராட்டம் - னு ஒரு ஆயுதம் பொம்பளைங்க கிட்ட இருக்கு. அவங்கள தவிர்க்கவும் முடியாது.. தள்ளி வைக்கவும் முடியாது. தாண்டி போகவும் முடியாது...

அவங்களே சரியாகிற வரைக்கும் கணவன்கள் பாடு 'திரு திரு' தான்.

:cool::p:D;)
Yes...yes...Super Aadhi :D:D:D
 

Joher

Well-Known Member
Ellar munaadiyum sollatum....kadhai kadhapathirangal- ku mattumillai....namakum heartattack varum....;):p:p

இல்லை ஏற்கெனவே இருட்டில் ILU சொல்லிவிட்டு பகலில் அதன் தடயமே இல்லாமல் நடந்துகொள்வானோ????

அதற்க்கு தான் அவளின் பயமா?????? (Epi 10 Part 2 கடைசி 2 பாரா)

எல்லோர் முன்னாடியும் சொல்லவேண்டாம்......... ஆனால் அது மாதிரி அவன் நடந்து அடுத்தவர்களை உணரவைக்கட்டும்..........
இப்போ வார்த்தையால் சொல்லுறான்தான்......... என் மனைவி எப்போ எனக்கு முக்கியமில்லாம போனான்னு??????? ஆனால் நடத்தையில் எதுவும் காணோம்.........

ஈஸ்வர் சொல்லுறது போல் இவளை கேட்காமல் அவன் எதுவும் செய்யக்கூடாது........ முக்கியமாக வீட்டில்........... அதுவுமே சொல்லுமே அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியம்னு.....

heart attack வர்றதுக்கு தான் ஆளாளுக்கு திட்டி தீர்த்துவிடுறோமே........
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:D:D:D

கட்டி பிடித்து முத்தமிட்டதிற்கு:eek::eek::eek:

அவங்களே சரியாகிற வரைக்கும் கணவன்கள் பாடு 'திரு திரு' தான்....... இதுவும் அவர்களின் நடவடிக்கை பொறுத்து தான்................
you naughty....:D:D
 

Joher

Well-Known Member
you naughty....:D:D

என்னம்மா கிஸ்ஸடிச்சதுக்கு கண்டனம் சொல்ற........:p:p:p

husband தானே.......... பாவம் பொழைச்சிபோகட்டும்..........
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இல்லை ஏற்கெனவே இருட்டில் ILU சொல்லிவிட்டு பகலில் அதன் தடயமே இல்லாமல் நடந்துகொள்வானோ????

அதற்க்கு தான் அவளின் பயமா?????? (Epi 10 Part 2 கடைசி 2 பாரா)

எல்லோர் முன்னாடியும் சொல்லவேண்டாம்......... ஆனால் அது மாதிரி அவன் நடந்து அடுத்தவர்களை உணரவைக்கட்டும்..........
இப்போ வார்த்தையால் சொல்லுறான்தான்......... என் மனைவி எப்போ எனக்கு முக்கியமில்லாம போனான்னு??????? ஆனால் நடத்தையில் எதுவும் காணோம்.........

....... முக்கியமாக வீட்டில்........... அதுவுமே சொல்லுமே அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியம்னு.....

heart attack வர்றதுக்கு தான் ஆளாளுக்கு திட்டி தீர்த்துவிடுறோமே........

ஈஸ்வர் சொல்லுறது போல் இவளை கேட்காமல் அவன் எதுவும் செய்யக்கூடாது.

இல்லை ப்ரத்யு பார்த்தா..லே கிரி செய்வார்... அது மாதிரி couples இருக்கணும்.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
என்னம்மா கிஸ்ஸடிச்சதுக்கு கண்டனம் சொல்ற........:p:p:p

husband தானே.......... பாவம் பொழைச்சிபோகட்டும்..........

;);)சரி ஓ.கே. பெரிய மனுசு பண்ணி விட்டுடலாம்.:p:p
 

Joher

Well-Known Member
ஈஸ்வர் சொல்லுறது போல் இவளை கேட்காமல் அவன் எதுவும் செய்யக்கூடாது.

இல்லை ப்ரத்யு பார்த்தா..லே கிரி செய்வார்... அது மாதிரி couples இருக்கணும்.

ம்ம்ம்ம்........ ரெண்டுமே........

வாழ்க்கையை தக்க வச்சுக்கிறதுல இவன் தம்பி score பண்ணுறான்........
 

Joher

Well-Known Member
Ellar munaadiyum sollatum....kadhai kadhapathirangal- ku mattumillai....namakum heartattack varum....;):p:p

கதையின் தீமே கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் போல........:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top