Saththamillaamal Oru Yuththam 18

Advertisement

Joher

Well-Known Member
பார்த்திபன் அபிராமிக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டான்......

பார்த்திபன் chance-யே இல்லை.....

அபிக்காக தன்னையே மாற்றி கொள்கிறான்.........

வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்த வரம்.....
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்திபன் அபிராமிக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டான்......

பார்த்திபன் chance-யே இல்லை.....

அபிக்காக தன்னையே மாற்றி கொள்கிறான்.........

வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்த வரம்.....
ஆமாம்ப்பா Joher டியர்
அபிராமி,
பார்த்திபனுக்கு
வாழ்க்கையில்
கிடைத்த வரம் தான்,
Joher செல்லம்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi Malli Sis,
நல்லவங்களோ...கெட்டவங்களோ.
பெற்றோரால் பார்த்துக்க முடியாமல்....
அவர்களுக்கும் தனித்தனி வாழ்வு...குழந்தைகள்.
என்று அமைந்துவிட்டது...ஆனால் இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் பார்த்திபனின் மன உணர்வுகள்....கோபங்கள்...தனிமையுணர்வு...
எல்லாமே மிக சிறப்பா சொல்றீங்க...
அன்பான தாத்தா...பாட்டி....
அவனை விரும்பி மனந்த அபிராமி என்று பார்த்தி
வாழ்க்கையில் கடவுள் கருணை காட்டிட்டார்..
ரொம்ப நல்லா இருக்கு சிஸ்...
நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
Hi Malli Sis,
நல்லவங்களோ...கெட்டவங்களோ.
பெற்றோரால் பார்த்துக்க முடியாமல்....
அவர்களுக்கும் தனித்தனி வாழ்வு...குழந்தைகள்.
என்று அமைந்துவிட்டது...ஆனால் இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் பார்த்திபனின் மன உணர்வுகள்....கோபங்கள்...தனிமையுணர்வு...
எல்லாமே மிக சிறப்பா சொல்றீங்க...
அன்பான தாத்தா...பாட்டி....
அவனை விரும்பி மனந்த அபிராமி என்று பார்த்தி
வாழ்க்கையில் கடவுள் கருணை காட்டிட்டார்..
ரொம்ப நல்லா இருக்கு சிஸ்...
நன்றி.
ஆமாம்ப்பா, மணிமேகலை டியர்
பார்த்திபன், ரொம்பவே பாவம் பா
தவறு ஏதும் செய்யாமலே,
தண்டனையை
அனுபவித்து விட்டானே
பெற்றோரின் பாசம், அன்பு
எதுவும் இவனுக்கு,
கிடைக்கலையே பா
கடுவுள், பார்த்திபனுக்கு
வாழ்க்கையில் காட்டிய
கருணை தான் அபிராமி,
மேகலை செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top