Sarvam Sakthi Mayam 8

Advertisement

fathima.ar

Well-Known Member
விரக்தி
கோபம்...

பயம்
தயக்கம்...

இரு வேறு மனநிலையில் கணவனாக்கபபட்டவன்.
மனைவியாகிவிட்டவள்...

எங்கே செல்லும் இந்த பாதை???
ரெஸ்டாரன்ட்ல இருந்து தான் பா;)
 
Last edited:

Sainandhu

Well-Known Member
hi mallieeeeeeee
Tqqqqqqq...


பெண் ஒன்ற கண்டேன்...
பெண் அங்கு இல்லை...
என்னென்று நான் சொல்ல வேணுமா...?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா....?
 
Last edited:

Joher

Well-Known Member
Tks மல்லி......
மகளிர் தினத்தில் மகளிருக்கு கண்ணீர் வரவைக்கும் epi......

கடவுளை வேண்டமாட்டேன் என்று சொன்னவன் night நீயே கதினு வேண்டபோறான்......
ரிஷப் அர்ச்சனாவை எதாவது பண்ணிடுவானா?????

சாப்பிட்டீங்களா?????
வல்லபன் scenes கண்ணீர் வரவைக்குது.......

குழப்பவாதி இப்போ ஏன் அழுகிறாள்????
குங்குமம் கொடுத்ததும் வச்சுக்கிட்டாளே......

ரெண்டு பேர் நிலையும் பரிதாபம்.....
ரிஷப் அர்ச்சனாவை கல்யாணம் பண்ணுவதில் தீவிரமா இருக்கிறான்.....
அர்ச்சனா 2 பேருக்கும் நடுவில் சிக்கி முடிவெடுக்க தெரியாமல் சிக்கலில் மாட்டபோறாளா?????

என் ஒரு பாதி சிதைத்தாய்…
என் உயிர் பூவை எரித்தாய்…
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒர் வழி என்ன?????
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:)மகளிர் தின வாழ்த்துகள் மல்லி சிஸ்.
சூப்பர் எப்பி..
எப்பவும் மற்ற மனிதர்கள் முன்பு ஒரு முகம்..
தனிமையில் ஒரு முகம்ன்னு வல்லப்...
ஆனால் தனிமையில் வரும் உணர்வுதான் படிக்க கஷ்டமா இருக்கு..
என்ன ரிஷப் இப்படி அர்ச்சனாவ மிரட்டுறான்..
அர்ச்சனா சாப்பிட்டீங்களா கேட்டது ரொம்ப பிடிச்சிருக்கு..
இருவரிடமும் முதல் முறையாக சில நல்ல மாற்றம்..
தாலி போடாம இருப்பதற்கு சொன்ன ரீசன் பிடிச்சிருக்கு..
பொட்டு வச்சிக்கிட்டதும்..
அடுத்த வெள்ளி உடனே வராதா:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top