Santhathil Paadaatha Kavithai 9

Advertisement

Lakshmi sivakumar

Well-Known Member
அரும்பிலே முளைத்தது
விரும்பியே வளர்ந்தது
வளரும் போது உணர்ந்தது
உணர்ந்ததை மறைத்தது
மறைத்ததை உரைத்தது
உரைத்ததால் பிரிந்தது
பிரிந்ததால் தவிக்குது
தவிப்பதை உணர்ந்தது
உணர்ந்ததால் தேடியது
தேடியதால் அழைத்தது
அழைத்தவளின் உணர்வறியா அவன்
பிரச்சனைகளின் நடுவே அவன்

அவள் அழைத்தாலும் நினைத்தாலும்
மறுப்பவனின் எண்ணம் புரியுமா
அவன்தம் உணர்வறியுமா
பார்த்து பார்த்து
வர வைத்த உணர்வை
மறைத்து வைத்ததால்
சிக்கலாக்கியதை அறியுமா பேதைமனது
So super meera
 

Lakshmi sivakumar

Well-Known Member
அவளோட காரணங்களும் சரி தான் ....பானு
கிருஷ்ணா தன்னை விரும்புவானா என்பது கூட அவளுக்கு தெரியாது.....
அவளோடது பப்பி லவ்..... இள வயதில் கொண்ட காதல் அண்ட் பிடிப்பு அவ்ளோ
சுலபமா மாறாது.....அன்னைக்கு பேசுனது கூட சசிகலாவிற்கு பதிலடி தான் .....
ஆனா அவ பேச்சு கிருஷ்ணாவை காய படுத்துடுச்சு ..... என்ன பண்ண ....
Yes Uma அவ சும்மா தான் இருந்தா.ஆனா கிருஷ் அம்மா அவள சொல்லக்கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி அவள பேச வச்சுட்டாங்க
 

Lakshmi sivakumar

Well-Known Member
சிறு வயது அன்பு..
முதல் ஈர்ப்பு..முதல் காதல் ...
எல்லாமே கிருஷ்தான் என்று தெரிந்தும் காவ்யா ஏன் இப்படி பேசி...இப்ப ரொம்ப வருத்தம்..தவிப்பு...
அவளை மாதிரி இல்லையே கிருஷ்ணா அன்பு..மட்டும்தான்..
என்ன செய்ய போறா காவ்யா...
ஆனா நல்லவேளை இப்ப பேசியதால் கிருஷ் கோபமா இருந்தாலும் சமாதானம் ஆயிட்டா சரியா போயிடும்.இதுவே கல்யாணத்துக்குஅப்புறம் காவ்யா எதாவது situationல கோபமாகி இந்த மேட்டர் சொல்லி கத்தியிருந்தா கிருஷ் அவளை மன்னித்திருக்கவே மாட்டான்.
 

Lakshmi sivakumar

Well-Known Member
Hi malli,

காதலிலும் நேர்மை காத்தவள்,
காதலனின் கண்ணியம் காத்தவள்,
காதலுக்கு காத்து நிற்பவள் - இவள்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவி!

அன்பால் அணைத்து நின்றவன்,
அருமையாய் பார்த்து நின்றவன்,
அவதூறால் தனித்து நிற்பவன்- இவன்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவன்!

நன்றி.
ரொம்ப நல்லா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top