malar02
Well-Known Member
hi MM,
ஜித்தன் தொழிலில்
கையறுநிலை கடவுளை அழை ....... உனக்கும் தான் ஐஸ்
ஆசிர்வதிக்கப்பட்டவன் நல்ல பிறப்பு பெற்றோர், வீடு ,உடன்பிறப்பு ,காதலி அதனுடன் விலைமதிக்கமுடியாத நட்பு இவனும் உணர்கிறான் அதை
போன எபியில் நடந்ததை இந்த எபியில் அவனே அவனுக்கு கேட்டு கொள்கிறான் என்?ஏன்?இன்னமும் தொடர போகிறதா ?
ஜித்தன் தொழிலில்
கையறுநிலை கடவுளை அழை ....... உனக்கும் தான் ஐஸ்
ஆசிர்வதிக்கப்பட்டவன் நல்ல பிறப்பு பெற்றோர், வீடு ,உடன்பிறப்பு ,காதலி அதனுடன் விலைமதிக்கமுடியாத நட்பு இவனும் உணர்கிறான் அதை
போன எபியில் நடந்ததை இந்த எபியில் அவனே அவனுக்கு கேட்டு கொள்கிறான் என்?ஏன்?இன்னமும் தொடர போகிறதா ?