Sandhipizhai 10 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அப்போ பொறுமை இல்லை......
இப்போ அது தாராளமாவே இருக்கு.....

சண்டை போட்டு பிரியுறது வேற......
அடுத்தவங்க சொன்னாங்கனு அதை கேட்டு அதனால் பிரியுறது???
அப்போ கூட சசி இந்த எமர்ஜென்சி சொல்லிட்டு போயிருக்கலாம்......

இப்போ அவ போக்குல போய்தான் ஆகணும் அவ வேணும்னா.....
 

JRJR

Well-Known Member
முடியலை, நாணயத்திற்கு இரு பக்கங்கள். எத்தனை சத்தியமான வார்த்தை. என்ன புரிதலும் நம்பிக்கையும் இருந்து இருந்தால் கொஞ்சம் கஷ்டம் குறைஞ்சு இருக்கும்.
 

sveni

Well-Known Member
Super ud Sis..Sasi kku enna situation irunthalum narumugai ya hurt panni irukka vendam..anyway ellam seriyana pothum.now ball is in iva s court:love::love::love:
 

தரணி

Well-Known Member
எந்த ஒரு பூச்சும் இல்லாம உள்ளதை உள்ள படி ரெண்டு பெரும் பேசிட்டாங்க.... இனிமே எல்லாமே ரங்கப்பா தான் முடிவு பண்ணனும்.... அது தான் சரி
 

banumathi jayaraman

Well-Known Member
ஷீத்தல் சரியான பணப் பேயாக இருந்திருக்கிறாள்

சந்திரசேகரன் நிலைமை ரொம்பவே பாவம்ப்பா
அதை விட அப்பா தாமோதர் நிலைமை ரொம்பவே பாவம்

போனது போகட்டும்
சசிசேகரன் நறுமுகை இரண்டு பேருமே தப்பு செஞ்சிருக்கிறாங்க
இரண்டு பேருமே மற்றவர் தன்னை ஏமாற்றி விட்டதாக தவறாக நினைத்து விட்டனர்
இரண்டு பேருமே மனசு விட்டு பேசிக்கலை

இப்போ முடிவு எடுக்க வேண்டியது நறுமுகைதான்

இதுவரை சசி சிங்கிள் மேன்தான்
வல்லிக்கு எந்த இடைஞ்சலும் இல்லாத நல்ல வாழ்க்கை காத்திருக்கு

ரங்கப்பாவின் ஆலோசனையின் பேரில் எல்லோருக்கும் சந்தோஷம் தரும் நல்ல முடிவை வல்லி எடுக்கலாம்

பார்ப்போம்
ஆதி டியர் என்ன சொல்லுறாங்கன்னு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top