Samuthiraa-8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இந்த கிழவன் and
அஸ்வின் கூட, ராம்குமாரும்,
அவர் பொஞ்சாதி
சூர்யோதயாவும், கூட்டுச்
சேர்ந்துக்கிட்டாங்களா=ப்பா,
கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குருவின் கல்யாணத்திற்கு
மட்டுமா, ராம்குமாரும்,
சூர்யோதயாவும், கூட்டுச்
சேர்ந்தாங்க?
அப்படீன்னா சரி,
கீத்து செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குருவுக்கு ஒரு நல்லது
நடக்கணும்=னு,
தன்னைப்போல,
குடும்பம், குழந்தை=ன்னு,
குருதயாளும், நல்லா
இருக்கணும்=ன்னு
ராம் டியர் நினைத்திருப்பான்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அஸ்வின், நல்லவனா,
கெட்டவனா?
ஆனால் அவங்கப்பன்,
நல்லவன் இல்லை
போலவே,
கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அஸ்வின், நல்லவனா,
கெட்டவனா?
ஆனால் அவங்கப்பன்,
நல்லவன் இல்லை
போலவே,
கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதான் மறு கல்யாணம் செஞ்ச,
சில மாதங்களிலேயே, சுதாவுக்கும்,
அவங்கப்பனுக்கும் பெரிய அடியா,
அஸ்வினோட அப்பா, சுதாவின்
2=வது புருஷன் கொடுத்தானா?
ஹா... ஹா... ஹா.................
நல்லா வேணும், கீதாஞ்சலி டியர்
வினை விதைத்தவன்
வினையைத்தான் அறுப்பான்
எனக்கு ரொம்ப சந்தோஷமாக
இருக்கு
கட்டின புருஷனை அனாதையாக
சாக விட்டுட்டு வந்தவளுக்கு
இன்னொரு புருஷனா?
ஆனால், விவரம் தெரிந்த 16 வயதுப் பையன்
குருதயாள் அப்பாவுக்கும் பெண்ணிற்கும்
வைச்சானில்லே ஆப்பு,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அதான் மறு கல்யாணம் செஞ்ச,
சில மாதங்களிலேயே, சுதாவுக்கும்,
அவங்கப்பனுக்கும் பெரிய அடியா,
அஸ்வினோட அப்பா, சுதாவின்
2=வது புருஷன் கொடுத்தானா?
ஹா... ஹா... ஹா.................
நல்லா வேணும், கீதாஞ்சலி டியர்
வினை விதைத்தவன்
வினையைத்தான் அறுப்பான்
எனக்கு ரொம்ப சந்தோஷமாக
இருக்கு
கட்டின புருஷனை அனாதையாக
சாக விட்டுட்டு வந்தவளுக்கு
இன்னொரு புருஷனா?
ஆனால், விவரம் தெரிந்த 16 வயதுப் பையன்
குருதயாள் அப்பாவுக்கும் பெண்ணிற்கும்
வைச்சானில்லே ஆப்பு,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அதான் மறு கல்யாணம் செஞ்ச,
சில மாதங்களிலேயே, சுதாவுக்கும்,
அவங்கப்பனுக்கும் பெரிய அடியா,
அஸ்வினோட அப்பா, சுதாவின்
2=வது புருஷன் கொடுத்தானா?
ஹா... ஹா... ஹா.................
நல்லா வேணும், கீதாஞ்சலி டியர்
வினை விதைத்தவன்
வினையைத்தான் அறுப்பான்
எனக்கு ரொம்ப சந்தோஷமாக
இருக்கு
கட்டின புருஷனை அனாதையாக
சாக விட்டுட்டு வந்தவளுக்கு
இன்னொரு புருஷனா?
ஆனால், விவரம் தெரிந்த 16 வயதுப் பையன்
குருதயாள் அப்பாவுக்கும் பெண்ணிற்கும்
வைச்சானில்லே ஆப்பு,
கீதாஞ்சலி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top