SAMUTHIRA-22

Advertisement

shiyamala sothy

Well-Known Member
அருமையான பதிவு. குருவுக்குள்ளும் அன்பு இருக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா இருதயம் இரத்தத் தை உற்பத்தி செய்து உடற்பாகத்துக்கு அனுப்புது இருதயத்தின் வெளிப் புறம் நீர்மம் இருக்கு. அப்புறம் ஏன் மனசுல ஈரம் இல்லை என்று சொல்கின்றார்கள். இந்த தளத்தில் நிறைய ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் பதில் தாருங்கள். ஹிஹிஹீ.
1555337106884.png1555337133967.png
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு. குருவுக்குள்ளும் அன்பு இருக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா இருதயம் இரத்தத் தை உற்பத்தி செய்து உடற்பாகத்துக்கு அனுப்புது இருதயத்தின் வெளிப் புறம் நீர்மம் இருக்கு. அப்புறம் ஏன் மனசுல ஈரம் இல்லை என்று சொல்கின்றார்கள். இந்த தளத்தில் நிறைய ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் பதில் தாருங்கள். ஹிஹிஹீ.
View attachment 2696View attachment 2697


Haha Amma correct ah sonneenga enakum some story dialogues ketkum podhu ipadi niraiya kelvigal ezhum but enna seiyya ketka mudiyadhe:p
 

Santhiya s

Active Member
கல்லுக்குள் ஈரம் மாதிரி குருவுக்குள் அன்பு... சமுத்திரா ரொம்ப பொறுப்பு, பொறுமை. அதீத அன்ப நம்ம தாங்க முடியாதுதான் அதுவும் எதிர் பார்க்காத இடத்திலருந்து.. and last but not least eagerly waiting for your update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top