மிகவும் அருமையான பதிவு,
சமீரா டியர்
பார்றா
அங்கிருக்கிறவங்களுக்கெல்லாம் சமைச்சு போட்டு அண்ணன் பாசப் பயிரை யவ்வனா வளர்க்கிறாளே
ஆனால் கணபதி கூட மட்டும் ஓவரா உறண்டை இழுப்பதைப் பார்த்தால் கணபதி தமிழுக்கு போட்டியா வந்துடுவானோன்னு கவலையாகுதேப்பா
ஹா ஹா ஹா
நான் சொன்ன மாதிரியே பத்ரியை தமிழ்தான் காப்பாற்றியிருக்கிறான்
பத்ரி கூட சேரக் கூடாதுன்னுதான் வசுமதி தமிழைத் திட்டினாளோ?
இப்போ தமிழின் போட்டோ பார்த்து யவ்வனாவுக்கு பழைய நினைவுகள் வந்து விடுமா?