Salasalakkum Maniyosai -22

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer



ஹாய் ப்ரெண்ட்ஸ்,


நேத்தே போட்டிருக்கனும். நெட்வொர்க் ப்ராப்ளம். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சலசலக்கும் மணியோசை - 22

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்


 

banumathi jayaraman

Well-Known Member
கண்மணி அருமையான மனைவியாக மருமகளாக இருக்கிறாள்
இவளின் அருமையும் பெருமையும்
மரணதேவிக்குத்தான் தெரியலே

கடைசி வரியில் நீங்க சொன்னது
போல உறவுகள் ஏதும் பக்கத்தில
இல்லாமல் தனியாக இருக்கும்
பொழுதுதான் மகாதேவிக்கு
கொஞ்சம் புத்தி தெளியுமோ,
சரண்யா டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love::love:

எங்கய்யா புடிச்சீங்க இந்த மூதேவியை......
கண்மணி தான் சரி இந்த மாமியாரை சமாளிக்க......

உரிமையோடு பேசும் கண்மணி:love:
கார்த்திக் தான் பாவம்.....
ரெண்டு பக்க இடி.....
ஆனால் நியாயத்தின் பக்கம்:love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top