banumathi jayaraman
Well-Known Member
என்னருமை இனியத் தோழிகளே,
எந்த ஒரு எழுத்தாளரையும்,
இப்படி எழுதுங்க, அப்படி
எழுதுங்க-ன்னு-லாம் யாரும்,
எந்த அட்வைஸும் பண்ணாதீங்க
உங்க அட்வைஸ் கேட்கிற
நிலைமையில், எந்த ஒரு
எழுத்தாளரும் இல்லை
எல்லோரும் ஒவ்வொரு விதத்தில்,
திறமையானவங்க-தான்ப்பா
பிடிச்சா படிங்க,
இல்லாட்டி விட்டுடுங்கப்பா
அதை விட்டு எதையாவது உளறி,
அவங்களோட கற்பனை வளத்தில்
குறுக்கிட்டு, அவங்களோட
கற்பனையை கெடுத்துடாதீங்கப்பா
எந்த ஒரு எழுத்தாளரையும்,
இப்படி எழுதுங்க, அப்படி
எழுதுங்க-ன்னு-லாம் யாரும்,
எந்த அட்வைஸும் பண்ணாதீங்க
உங்க அட்வைஸ் கேட்கிற
நிலைமையில், எந்த ஒரு
எழுத்தாளரும் இல்லை
எல்லோரும் ஒவ்வொரு விதத்தில்,
திறமையானவங்க-தான்ப்பா
பிடிச்சா படிங்க,
இல்லாட்டி விட்டுடுங்கப்பா
அதை விட்டு எதையாவது உளறி,
அவங்களோட கற்பனை வளத்தில்
குறுக்கிட்டு, அவங்களோட
கற்பனையை கெடுத்துடாதீங்கப்பா
Last edited: