Ramya Rajan's SN 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.தேவியோட ஒன்னு விட்ட அண்ணனா கம்பெனிக்கு வரும் போதே கையாடல் செஞ்சு மாட்டிக்கிட்டவன்,இப்போ யாழினி மாமனாரா ஆண் வாரிசு இல்லாததால நான் கம்பெனிய பார்த்துக்கறேன்னு வந்தா என்னவெல்லாம் செய்வானோo_Oo_Oo_O.

சிதம்பரம் தனியா போறதா சொல்லும் போதே அனுப்பியிருக்கலாம்:cautious::cautious:.ஒரே வீட்டுக்குள்ளே தனியா சமையல் செய்யறதுக்கு பேரு கூட்டுக்குடும்பமா:unsure::unsure::unsure:.தேவியும்,அவ அண்ணன் குடும்பமும் வேற பிரச்சனைய கிளப்பறதுக்கு முன் சொத்தை பிரிச்சு அனுப்புறது நல்லது:oops::oops::oops:.

எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கியதை யாரோ வந்து அழிக்கறதான்னு சோமசேகர் கோபப்படறது நியாயம் தான்:rolleyes::rolleyes:.பொண்ணுங்க இருந்தா பங்கு தரமாட்டாங்கன்னு ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கறவங்க இருக்கறது தான்:cautious::cautious:சிதம்பரத்துக்கு,யாழினி மாமனாரின் சுயரூபம் தெரிய வருமா..

பவித்ரா அன்னைக்கு ஏன் அப்படி பண்ணேன்னு சொல்ல வர்றதை பிரபா கேட்க மாட்டேங்கறான், கேட்டா இந்த பிரச்சனைக்கு தீர்வு வருமா:unsure::unsure::unsure:.பவித்ரா இதை சரி செய்யறேன்னு வேற எந்த பிரச்சனையிலும் சிக்காம இருக்கனும் :oops::oops:.
ரொம்ப நல்லா இருக்கு
தேவியை ஏதாவது செஞ்சு
வீட்ட விட்டு விரட்டுங்க
எல்லாமே சரியா போகும்
அது நடப்பது கொஞ்சம் சந்தேகம்தான்
இவங்களையில்லே வீட்டை விட்டு தேவி விரட்டப் பார்க்கிறாள்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top