நான் உங்ககிட்ட வேலை தானே கேட்டுவந்தேன்
அய்யோ முடிலைமா உன்னோட.....
சாமார்த்தியமான கோழி சாமத்திலும் முட்டையுடுமாம்......
தேவி அதான் பண்ணுறா......
வீட்டுல ஏதாச்சும் கேட்டால் அதை வச்சி எல்லாத்தையும் புடுங்கலாம்னு.....
எங்க ரிலேட்டிவ் ஒருத்தங்க...... எல்லாமே அவங்களுக்கு பசங்க.... ஊர்ல பெரிய பணக்காரங்க..... Saw Mill பிஸ்னஸ் பண்ணாங்க..... ஹஸ்பண்டு இறந்துட்டாரு....... மூத்த பையன் தான் ரொம்ப பார்த்துக்கிட்டாங்க....... கணக்கு வழக்கு எல்லாமே அவங்க தான்..... பிசினஸ் ரொம்ப நல்லா போயிட்டு இருந்துச்சு........ அம்மாவுக்கு இவங்க காசு அடிக்கிறாங்க அப்படின்னு ஒரு கணக்கு...... சோ இன்னொரு பையனை இவங்களை வேவு பார்க்க அனுப்பி இருக்காங்க..... இப்படியே பார்த்து பார்த்து பிரச்சனை பெருசாகி இரண்டு பையன் கல்யாணம் முடிஞ்ச உடனே அவ்வளவு சொத்தையும் பங்கு வச்சாச்சு...... இன்னைக்கு ஒண்ணுமே இல்லாம எல்லாத்தையும் வித்து ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தான் இருக்குது........ பிசினஸ் போச்சு...... இவங்களை மாதிரி வாழக்கூடாதுன்னு ஊருக்கே உதாரணம்.......
இந்த தேவி மாதிரி ஆளுக்கெல்லாம் கேட்டதும் உடனே பங்கு பிரித்துக் கொடுத்து உன் வேலையை நீ பார்த்துக்கொன்னு விட்டுடனும்...... பிசினஸ் சாமர்த்தியம் எள்ளோருக்கும் வராது....... ஒரே வீடு பிள்ளைங்களில் கூட....... அந்த நேக்கு இருக்கவன் பொழைச்சுப்பான்......
இல்லாதவங்க வெளியே போய் திண்டாடி புரிஞ்சுக்கட்டும்.......
இந்த பிரபா & சோமா ஏன் பார்த்துகிட்டு இருக்கணும்???