Ramya Rajan's Sangeetha Swarangal 15

Advertisement

Minimini

Well-Known Member
Cute epi:) As everyone mentioned , scene la iruntha mathiriyae iruku. Unmaiyana maimalam illatha anbuku munadi vera ethuvumae perusu illa.
 

banumathi jayaraman

Well-Known Member
பாவனாவை தன்னுடைய மகள்
போலவே இயல்பாக திலோ
நடத்துவது மனதுக்கு நிறைவாக
இருக்கு, ரம்யா டியர்

நல்லவேளை மாலினியின்
அம்மா இவர்களோடு வரவில்லை
வந்திருந்தால் திலோவை
எல்லோரும் அரவணைத்து
தாங்குவது கண்டு வெம்பி
வதங்கியிருப்பாள்
தன்னோட குழந்தைகள் செய்யும்
தவறுகள் எப்பொழுதும்
அம்மாக்களுக்கு
நினைவிலிருப்பதில்லையோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணம் கட்டிக் கொடுத்த
பிறகு பிறந்த வீட்டுக்கு வந்து
சீராட மட்டும் தெரிகிறது
வேலை செய்ய வணங்கலையோ,
வித்யாவுக்கு?

உங்கள் பெண்ணை நீங்கள்
சரியாக வளர்க்கவில்லை,
காமாட்சியம்மா
வெளிநாட்டிலிருந்து வந்த
உறவெல்லாம் வேலை
செய்யும் பொழுது வித்யாவுக்கு
மட்டும் என்ன கேடு?
ஓவர் கொலஸ்ட்ரால்தான்
வேறு ஒன்றுமில்லை,
ரம்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சித்தி பெண் தப்பா பூரணி இருக்கும்
பொழுது கவலையென்னன்னு
அரவிந்தன் வித்யாவை
கண்டுகொள்ளவில்லை
இதுவே அவளுக்கு ஒரு பெரிய
நோஸ்கட்தான்
இன்னும் இவளோட ஆக்டிவிட்டீஸ்சை
கணவன் பார்த்து என்ன சேதி-ன்னு
கேட்டால்தான் வித்யா கொஞ்சம்
அடங்குவாள்-னு தோணுது, ரம்யா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top