பாவம் அபர்ணா!! அவளோட அத்தையைப் பற்றிய முழு உண்மையும் அவளுக்கு தெரியலை..
அத்தை நீலிமாவைக் கொண்டு தான் தன்னை மதிப்பிடுகிறார்கள் என்பதும் புரியவில்லை..
அவள் வயது நண்பர்களை கண்டவுடன் இயல்பாய் பழகுறா..
அதுவே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுது..
எல்லாம் தெரிய வரும்போது அவள் மனநிலை என்னவாக இருக்கும்??
அருமையான கதை ரம்யா..
தொடர் பதிவுகளை தந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
Take care of your health sis.