Ramya Rajan's Pani Sinthum Sooriyan 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அகிலாண்டேஸ்வரி கேட்பது வெகு
நியாயமே, ரம்யா டியர்
கொலஸ்ட்ரால் ஓவராகி, அபர்ணா
தனக்குத்தானே உடம்புக்கு
இழுத்து விட்டுக்கொண்டாள்
அதுக்கு கல்யாணப் பெண்ணும்
அம்முவும், இவளுக்கு சேவகம்
செய்யணுமா?
ஏன்? அஞ்சலிக்கு என்ன கேடு?
அவளோட மாமன் மகளை, அவள்
பார்த்துக்க வேண்டியதுதானே?
முன்பின் தெரியாத, அவ்வளவா
அறிமுகமில்லாத ஒரு ஆணிடம்
அபர்ணாவுக்கு விளையாட்டு
என்ன வேண்டிக் கிடக்கு?

பிரவீனாவுக்கு இப்போத்தான்
உறைக்க ஆரம்பிக்குது போல?
அம்மாவும், மகளும் பயப்படுவதைப்
போல, நீலிமா ஏதோ திட்டம்
போட்டுத்தான் அண்ணன்
மகளை, இங்கே விட்டிருக்காளோ?
பிரகாஷிடம், நீலிமா பேசுவதையும்
சோனாவிடம், அபர்ணா
பேசுவதையும் பார்த்தால்
அப்படித்தான் தோணுது,
ரம்யா ராஜன் டியர்

இப்பவே ஆயாசப்பட்டால்
எப்படி, பிரகாஷ் சார்?
இதுதான் ஸ்டார்ட்டிங்
நீங்கள் வெதச்ச வினையை,
நீங்க அறுக்க வேண்டாமா?
 
Last edited:
எப்போமே இந்த மாதிரி பொண்ணுங்க தான் ஜெயிப்பாங்களா அபர்ணா ராம் கல்யாணம் பண்ணிக்கிட்டா avanum அவனோட அம்மாக்கு துரோகம் தான் பண்ணுறான்
 

Punitha muthuraman.

Well-Known Member
பிடிக்காத பொண்டாட்டியா இருந்தாலும் ரெண்டு குழந்தைக்கு பிறகும் ரெண்டாவது பொண்டாட்டி கேக்குது.இதுல மூணு குழந்தையும் ஒண்ணா பிரகாஸுக்கு.ஆயிரம் காரணம் இருந்தாலும் இதை ஜீரணிக்க கஷ்டமா இருக்கு.இதில் ராமும் அபர்ணா பின்னாடி போனா அவங்கம்மா பாவம்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top