ஹாய் ரம்யா,
இந்த பதிவு சபாஷ் ன்னு சொல்லவைத்த பதிவு..
தப்பு செய்தவர்களே தலைநிமிர்ந்து நடக்கையில் ஸ்வர்ணாம்மா ஏன் ஒதுங்கனும்..
சூப்பர்!! அவங்களோட நிமிர்வைக்கண்டு அந்த நீலிமா தன்னால ஒதுங்குனால்ல..
பெற்றோர் தான் பிள்ளைங்களுக்கு ரோல் மாடலாக இருக்கனும்.
அப்படி இல்லாத பட்சத்தில் கண்டிக்கப் போனால் நீ என்ன ஒழுங்கா என்ற கேள்வி தான் வரும்..இதற்கு அஞ்சலியும் விதிவிலக்கல்ல..
கார்த்திக், அபர்ணா இருவருக்குமிடையே இருக்கும் சகோதர பாசம் பிரமிக்க வைக்கிறது..
நல்ல காலம் ஸ்வர்ணாம்மா,அபர்ணா இடையே நல்ல புரிதல் உண்டாகிவிட்டது..
அகிலாவிடமும் நல்ல மாற்றம்..
கண்டிப்பாக விட்டுக்குடுக்கிறவங்க கெட்டுப்போறதில்லை..கார்த்திக் அம்மா மகனுக்காக, மகனையே விட்டுக்குடுத்தாங்க..அதற்கான பலன் இன்று கைமேல்..