Ramya Rajan's Pani Sinthum Sooriyan 33

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆதியோட செயல் உனக்கான எச்சரிக்கை... அதை நீ எப்படி கையாள்கிறாய் என்பதில் தான் உன் வாழ்க்கை இருக்கு ராம்.... பார்த்து நடந்துக்கோ....
 

Lalitha Jagan

Well-Known Member
Great update... what will happen?
Swarna will come out of her shell....?
Aparna would going to get hurt?
Eagerly waiting for the next update...
 

Suvitha

Well-Known Member
ராம் அம்மா அபர்ணா கூட பேசலை..
என்ன பண்ணுறது அவங்களோட வலி அப்படி பட்டது..
ஆனால் அபர்ணா நினைத்தால் அவங்களை அந்த கூட்டிலிருந்து வெளியே கொண்டு வரலாம்..
நீலிமாவைக் கொண்டு அபர்ணாவை எடைபோடுவதும் தப்பு..

இனிமேல் ராம் ரொம்ப யோசித்து தான் பேசணும் போல அபர்ணா கிட்ட:Dதப்பித்தவறி ஏதாவது வார்த்தை யை விட்ட,மவனே நீ காலி;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top