Ramya Rajan's Kandukondaen Kaathalai 10

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மர்ம குகையில் நுழைந்த மாதிரி இருக்குதோ சுமிக்கு......
தீனாவும் தண்ணி பார்ட்டி தான் போல........
இன்னும் என்னென்ன மர்மம் இருக்குதோ.........

தேவைக்கு மட்டுமே பேசுறாங்க.........
இதுல அக்கறையா எங்கே பேச........

சுமியோட அயித்தைங்க இன்னும் வில்லி வேலை பார்ப்பதை விடலை போல.......
இவங்களும் எழுந்ததும் சுமி எங்கேன்னு பார்த்தல் என்ன???
தூங்கும் போதும் காவலுக்கா இருப்பாங்க.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

உன் பெண்ணுக்கு நீதானே விசாரிக்கணும்
மாப்பிள்ளை வீட்டாரை நல்லா நீ விசாரிக்காமல் மேகலாவைக் குறை சொல்வது தப்பு, ஈஸ்வரி
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.பாலா கவலைபட்டது போல தீனாவுக்கும் குடிபழக்கம்
இருக்குo_Oo_O.பாலா பேச்சை கேட்டு சுமி கீழே போனான்னு தீனா விருந்துக்கு வந்துட்டு தங்காம கிளம்புறானே:oops::oops::oops:.

மீனாட்சியும்,வாணியும் அடங்க மாட்டேங்கறாங்க:mad::mad:.தீனா குடும்பத்துல உள்ளவங்க கல்யாண மண்டபத்துல பொண்ணு வீட்டுகாரங்களை மதிக்கல,இதுல இவங்க தூங்கி வந்ததும் காபி,டீ குடிக்க கேட்கலை மரியாதை தெரியாத குடும்பம்னு சொல்லுறாங்க:mad::mad:.

ஈஸ்வரிக்கு எல்லா விஷயத்துலேயும் அவசரம் தானா,பொண்ண கல்யாணம் பண்ணனும்னு அவசரபட்டு விசாரிக்காம கட்டி கொடுத்திட்டு, இப்போ உங்கள நம்பி தான் அந்த வீட்ல பொண்ண கொடுத்தேன்னு மேகலாட்ட சொல்லி சுபத்ரா வாழ்க்கையில் பிரச்சனை பண்றாங்கo_Oo_O.

இத்தனை நாள் கணவனை வேலை வாங்கிய திலகா இப்போ மருமகள் செய்யட்டும்னு அதிகாரம் பண்ணுது:oops::oops:.இது மட்டும் டிவி பார்க்கறது, சாப்பிடறதை தவிர எதுவும் பண்ணாது போல:unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top