Ramya Rajan SN 3 (Re Run)

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

லூசு பிரபாகரன்
இவன் வீட்டுக்குத்தானே பவித்ரா எல்லாம் வாங்கினாள்
அவ பொறந்த வீட்டுக்கா வாங்கினாள்?
இதிலே முதல் தடவையாம் அதனால பரவாயில்லையாம்

பையனை விட அம்மா திலகா இன்னும் லூசு போலவே
மருமகள் வேலை செய்ய வந்தால் செய்யுன்னு சொல்லாமல் நாத்தனார் மிரட்டுறதைக் கேட்டுக்கிட்டு பெப்பரப்பேன்னு முழிக்கிறாள்

பேசாமல் பவிக்கு மாமியாராய் சித்ரா இருந்திருக்கலாம்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.வீட்டை அலங்கரிப்பதற்காக என்றாலும் பவித்ரா முதல் தடவையே இவ்வளவு வாங்கியிருக்க வேண்டாம்o_Oo_Oo_O.அதுவும் சித்ரா செய்த எச்சரிக்கையை விளையாட்டா நெனச்சிருக்கா:oops::oops:.முதல் முறையாக என்றதால் பிரபா எதுவும் சொல்லலை:unsure::unsure:

வசுந்தராவின் பேச்சை கேட்ட சித்ரா, யார் வீட்டில் யாரை விலக்குவது என பவித்ராவை வேலை செய்ய வைப்பது அருமை(y)(y).வசுந்தரா மருமகளை சொல்றத கேட்டு திலகா பேசாம இருக்கறது
சரியில்லையே:cautious::cautious::cautious:.

ரெண்டு நாள் உடம்பு முடியாம வேலை செய்யலைனா, வந்த புதுசுல இழுத்து போட்டு செஞ்சா இப்ப எதுவும் பண்றது இல்லைனு கட்டாயம் சொல்வாங்க:sneaky::sneaky:.அவங்கவங்க வேலையே அவங்களே பார்க்கட்டும்னு சித்ரா சொல்றது ரொம்பவும் சரி:giggle::giggle::giggle:.

பவித்ரா வீட்டை அலங்கரிக்க தானே எல்லாம் வாங்குனா,யார் வீட்டு காசுன்னு கேட்டு கலகத்தை ஆரம்பிக்குதே வசுந்தரா:mad::mad:.இது பேச்சை கேட்டு வாய விட்டு வாங்கி கட்டிக்க போறது யார், யாழினியா இல்லை தேவியா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் ரொம்ப குடையாதே........ அப்புறம் வாரம் ஒரு நாள் சமைக்கவும் வேண்டாம்னு அவ சொல்லிடப்போறா.......

வீட்டுல 4 பெண்கள் இருந்தாலே 2 gang ஆகிடும்.......
இங்கே 8 லேடீஸ்....... கேட்கணுமா.......
சித்ரா மட்டும் தான் மனுஷியா நடந்துக்குறாங்க.......
மிச்சம் 3 தான்......

வீடு கட்டி 5 வருடமா 50 வருடமா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top