Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 32

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கனல்விழி கொஞ்சம் அவசரப்பட்டுட்டாளோ?

ஆனால் மச்சக்காளை வந்தது
போல சிவலிங்கமும் வீட்டுக்குள்
சத்தமில்லாமல் வந்து பார்வதியும்
பாரிஜாதமும் பேசியது பூராவும்
கேட்டுருப்பாரோன்னு தோணுது,
ராசிதா டியர்
அப்படி ஏதேனும் நடந்திருந்தால்
கிணற்றுக்குள் விழியின் செல்
விழுந்தாலும் கவலையில்லை

பார்ப்போம்
நீங்கள் என்ன டுவிஸ்ட்டு
வைச்சிருக்கீங்கன்னு அடுத்த
அப்டேட்டில் தெரிந்து விடும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top