Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 30

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
சோமாஸ் பாண்டி சூப்பர்
மேன்தான்ப்பா
மச்சுல இருக்கிற தண்ணீரை
எந்தப் பக்கம் வெளியே தள்ளிவிடணுமுன்னு தெளிவா
கேட்டுக்காம விழியின் மீது
ஒரு குட்டி மழை பெய்ய
வைத்து விட்டானே, ராசிதா டியர்?
சரி இதுவும் நல்லதுக்குத்தான்
கனல்விழியின் மணாளனுக்கு
அவள் மீது லவ்வான லவ்ஸ்
வந்துவிட்டதே

"கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும்
மாஃபியா" ஆகிவிட்டது

"விழியில் உன் விழியில்
ஒரு பூ பூத்ததோ
பூ இன்று பெண்ணானாதோ
ஓ ஓ இன்று ஒன்றானாதோ"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top