Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 15

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா ஏன்??? இப்படி எல்லா இடத்திலையும் கதிர் விழிய தப்பா நினைக்கற மாதிரியே நடக்குது... கதிர் மனசுல எப்ப தான் அவள பத்தின தப்பான எண்ணம் மாற போகுதோ..
 

kayalmuthu

Well-Known Member
Very nice..
கனல் விழியின் கையில் தான்1அவள் காதல்..
ஆமாஆமா.கதிரவன் உதாசீனம் அவள் பொறுபடுத்தமல் இருந்தால் தான்
 

malar02

Well-Known Member
இந்த தடவை எந்த புது பெயரும் வராமல் தப்பித்து கொண்டான் பாண்டி
விதி சதி விழிக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top