Quotes from Quran-Day 23

Advertisement

fathima.ar

Well-Known Member
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.


surah waqiah verse 1-6
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top