எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
எப்போ எல்லாம் பாங்கு ஒத்துற சத்தம் கேட்குதோ, அப்போ எல்லாம் நானே மனசுல வேண்டிப்பேன் faathi.. அவங்க சொல்றது புரியாது தான் இருந்தாலும் அந்த நேரத்துல என்னோட பிரார்த்தனை எப்பவும் இருக்கும்..