PRIYA MOHAN's Epilogue on நான் இனி நீ...!

Advertisement

MythiliManivannan

Well-Known Member
வாவ்.....மிக அருமை
தீரா....:love::love::love::love:

சின்ன மறுப்பு ஒன்னு.... கோமாவில் இருந்து எழுந்தவருக்கு மனஅழுத்தம் கொடுப்பதுபோல் பேச மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டாங்கன்னு தோணுது..... அழுத்தம் அதிகமாச்சுன்னா திரும்ப கோமாவுக்கு போயிடலாம்... மிதுன் எழுந்த ஓரிரு நாட்களுக்குப் பிறகுன்னா, சரியா இருக்கும்னு நினைக்கிறேன் :):):)
 

ThangaMalar

Well-Known Member
செம செம செம..
எங்களுக்கு கொண்டாட்டம்..
சரயுக்கு திண்டாட்டம்..

நல்ல writer னா ஒரு கதைக்கு ஒரு எபி பதம் ன்னு நிருபீக்கிறீங்க, ப்ரியா..

உங்கட்ட இருந்து சரித்திர கதை எதிர்பார்க்கலாம் போலவே..
 

ThangaMalar

Well-Known Member
Awesome ...ரொம்ப நிறைவா இருந்தது....
மிதுனுக்கு நினைவு வந்ததும் இரண்டுல ஒன்னு சொல்லு னு
கேள்வி கேட்கிறது தான் கொஞ்சம் நெருடலா இருக்கு .....
பெஸ்ட் wishes :love::love::love:
கவிதைக்கு பொய் அழகு..
கதைக்கு இதுபோல மீறல்கள் அழகு..
பரவால்ல உமா.. நாளைக்கு function இருக்கே.. அதுக்குள்ள பேசி முடிச்சிட்டு கிளம்பனும் ல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top