Poovai Nenjam 7

Advertisement

Joher

Well-Known Member
கொஞ்சமும் ராமை மனதில் ஏற்ற முயற்சிக்கவில்லை....

இனி இது தான் இவன் தான் என்று நினைக்கவேயில்லை......

Poor Ram......
 

banumathi jayaraman

Well-Known Member
இது மண்டைக்கனம் பிடிச்ச
வைதேகியால் வந்த வினைதான்
அதை விட வைதேகியின் அப்பன்
பண்ணிய சதிவேலையால் வந்த
வினைதான்ப்பா இது
தாயைப் போல பிள்ளை நூலைப்
போல சேலைங்கிறது சரியாகத்தான்
இருக்கு
 
Last edited:

Suvitha

Well-Known Member
கண்ணகட்டி காட்டில் விட்டது போல இருக்கு வைதேகியோட நிலைமை.நல்ல வசதி வாய்ப்புகளுக்கு பழகிவிட்டு திடீரென்று இப்படி ஆனால் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் ராமோடு ஒரு புரிதல் வந்தால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top