Poovai Nenjam 20

Advertisement

Joher

Well-Known Member
வைதேகி மனசுக்குள்ள கொள்ளை ஆசையை வச்சிக்கிட்டு ஏன் மருகணும்......
போனிலாவது பேச வேண்டியது தானே....
பாவம் ராம்..... இத்தனை வருட போராட்டம் கல்யாணம் பண்ணியும் கை கொட்டி சிரிக்குது.....
 

Suvitha

Well-Known Member
வைதேகி ஹாஸ்டலுக்கு போய்விடக் கூடாது என்பதற்காகவே அவ சொல்வதை எல்லாம் தன்னால் keep up பண்ண முடியாது எனத்தெரிந்தும் சரி என்று சொல்லி தலையாட்டுகிறான்.எப்படியோ ஒருவழியாக ராமும் பிழைக்க தெரிந்த பிள்ளையாகிட்டான்
 

Suvitha

Well-Known Member
ஒற்றை பிள்ளையாய் அதுவும் உறவுகளுடன் ஒட்டாத பிள்ளையாய் வளர்ந்த வைதேகிக்கு மாலதி மற்றும் மனோகரோடான வாழ்க்கை வித்தியாசமானதாகத்தான் இருக்கும்.அதுவும் அவர்கள் இருவரும் தமது அன்பு சகோதரனைப் பற்றி பேசிப் பேசியே வைதேகியின் மனதில் அவளை அறியாமலே ராமின் நினைவுகளை தூண்டிவிட்டுவிட்டார்கள்.எப்படியோ நல்லது நடந்தால் சரி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top