Poovai Nenjam 15

Advertisement

Joher

Well-Known Member
அவளுக்கு வேணும்.... ஆனா வேணாம்.....

ஒரு second கூட தன் வாழ்க்கை.... என்னோட கணவன் அப்படின்னு யோசிக்கவே இல்லை....

ஒற்றை பெண் குழந்தை.....
அம்மாவின் வளர்ப்பு முறை....
அப்பாவின் தனிமை..... நோய்....
இதை விட்டு தன்னுடைய தனிமையை பற்றி யோசித்தால் அங்கே ராம் வருவான்.....
 

Adhirith

Well-Known Member

தன்னோட செயலுக்கு அவளை காரணமாக்கவில்லை....
சுயஅலசலின் முடிவில் தன் செயல்
நியாயப்படுத்த முடியாத தவறென்று
ஒத்துக் கொள்கிறான் ....
சில தவறுகள் மன்னிக்கப்பட்டாலும்
நியாயப் படுத்த முடியாது எக்காலத்திலும்....
 

Devi29

Well-Known Member
நியாயமா வைதேகிக்கு fever வந்திருக்கணும், ராமுக்கு வந்துடுச்சு, வைதேகிக்கே தெரியவில்லை ,avanai பிடித்திருக்கா, பிடிக்கலையானு , ராமுக்கு கணவனா எதிர்பார்ப்புகள் இருக்கு ............ வைதேகி அறிந்து கொள்வாளா.......... avan than thavarukaga vaunthukiran ............ nice ud sis:):):):):)
 

Sairam

Active Member
ராம் நீ அவ்வளவு நல்லவனா?கூமுட்டை உன்னாலே அவள் மறுபடியும் மலையேறப்போறா பார்.சரியான வாத்துடா நீ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top