mithravaruna
Well-Known Member
thanks lalithaசூப்பர்...உலகம் உருண்டைதான் பா....
thanks lalithaசூப்பர்...உலகம் உருண்டைதான் பா....
Great fathimaமுத்தாக கருதி
சிப்பியாய் பாதுகாத்தாலும்
முத்தும் வெளி உலகை
காண வேண்டும்
காணும் நேரம் அது
கடந்து வந்த ஆபத்தை
உணருமா..
உங்கள் கவிதை அருமைதான்!Hi malli,
ஊரைவிட்டுப் போனாலும்,
ஊமையாகிப் போனாலும்,
உண்மை உண்மைதான்!
உலகம் உருண்டைதான்!
நன்றி.
Super Fathi..முத்தாக கருதி
சிப்பியாய் பாதுகாத்தாலும்
முத்தும் வெளி உலகை
காண வேண்டும்
காணும் நேரம் அது
கடந்து வந்த ஆபத்தை
உணருமா..
Thanks thangamalarஉங்கள் கவிதை அருமைதான்!