Paingili Paarvaiyil - 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்

தனவிதிக்கு ரொம்பவே ஓவர் கொலஸ்ட்ரால்தான்
அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே கதையாயில்லே இருக்கு
யாருக்கு சொந்தமான நிலத்தை யாருக்கு யாரு தர்றது?
சந்திராவே ஆகாது
புதுப் பொண்ணு அவள் வீட்டை விட்டு போனதைத் தடுக்காமல் அவளுடைய நிலத்தை எவனோ ஒருத்தனுக்கு கொடுக்க இவள் யாரு?
அதுவும் புருஷனைக் கொன்ற எதிரிக்கு கொடுத்துட்டாளே
இந்த தனவிதி என்ன லூஸாப்பா?
அது சரி
கட்டின புருஷனுக்கு சோறு போடக்கூட வணங்காத கொழுப்பு பிடித்த ரேவதியைப் பெற்றவள் வேற எப்படி இருப்பாள்?
சின்னாயியின் பூளவாக்கம் தெரியாமல் லூசு கதிர் ரொமான்ஸ் பண்ணுறான்
கதிரின் குற்றவுணர்ச்சியிலிருந்து சந்திரவதனா அவனை வெளியே கொண்டு வந்து விட்டாள்
ஆனால் கதிர் இப்படியே ஸ்திரமாக இருப்பானா?
இல்லை சித்திக்காரி வந்து எதையாவது சொன்னால் திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுமா?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
தனவதி எப்படி அவன்கிட்ட
நிலத்தை என்னவோ செய்யினு
சொல்லிட்டா
கதிர் சின்னம்மாவ கண்டுபிச்சா
தான்குடும்பம் நல்லா இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top