TKs சரயு....
முரளிக்கு மனசு முழுதும் வஞ்சம்......
இவனை மாதிரி நிறைய பேர் இருக்குறாங்க......
நாம என்ன செய்கிறோமோ அது தான் நம்ம பிள்ளைகள் நமக்கு கொடுக்கும் என்பது முரளி மாதிரி ஆட்களுக்கு தெரிவதில்லை......
தம்பி ok......
சொந்த வீட்டில் இருந்து அம்மா அப்பாவையே துரத்துறது......
மன்னிப்பே கிடையாது......
என் வீட்டு கன்னுக்குட்டி, என்னோடு மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி, என் கண்மணி!
சொந்தமே ஒரு வானவில், அந்த வர்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்,
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி......
So sad....... Case போடுடா பார்த்தி......
பார்த்திக்கு வீடு ரெடி...... சூப்பர்......
சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ......
நீ பேசாமல் போன மாதிரி லேகா போகமாட்டாள்......
முரளி லேகா கிட்ட அசிங்கப்படப்போறான்.......
Me waiting for லேகா vs முரளி......
அப்பாவி ஹேமா......