P5 Sangeetha Swarangal

Advertisement

Joher

Well-Known Member
"திருமணம் ஆன புதிதில் இருப்பது போல, எப்போதும் இருக்க முடியாது இல்லையா... அதோடு அரவிந்தனின் வேலையும் அப்படி, அவனால் மாலினியோடு அதிக நேரம் செலவழிக்கவும் முடியவில்லை."

கண்டிப்பாக...அதுவும் மருத்துவத்துறை யில் இருக்கிறவங்களுக்கு குடும்பத்தோடு செலவிட கிடைக்கும் நேரம் கம்மியே.
அதை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணை கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய வாழ்க்கை சிக்கலில் தான் முடியும்.
இங்கேயும் அது தான் பிரச்சினையாக இருந்துருக்கும் போல...

1991ல என்னோட cousin sisters 2 பேர் பேசிகிட்டது தான் நியாபகம் வருது......
ஒருத்தங்க married hus construction field.....
இன்னொருதங்க unmarried.......

இன்னொரு cousin sister marriage......
அப்போ என்னோட cousin, அக்கா கிட்ட எங்க அண்ணாச்சி காணோம்னு கேட்டபோது unmarried அக்கா சொன்னது......
Businessman கல்யாணம் பண்ணிக்கிட்டால் ஏதாவது ஒன்னு தான் கிடைக்கும்.......
பணம் அல்லது ஜோடியா வரும் வீட்டுக்காரர்...... ஜோடியா வந்தால் business யார் பார்த்துக்கிறது......

நிஜம் தான்...... உடையவன் பார்க்காவிட்டால்.......
Now applies to several profession.....
 

elakkiya ganesh

Well-Known Member
மாலினி தவறான பாதைக்கு போய்ட்டாளா இல்லை அவளை எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களா ..
 

Joher

Well-Known Member
மாலினி......
அந்த பையன் ஏதாவது பண்ணிவிட்டானா இல்லை Self-immolation??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top