P38 Nee Enbathu Yaathaenil

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அய்யய்யோ இவங்க பஞ்சாயத்து எப்போயா தீரும் :cry::cry::cry:
இடமும் போகலை வலமும் போகலை.........
வாழ்க்கை வீணா போகுது....... ஆனால் அதைவிட தோட்டம் தொரவு தான் மனசுல ஓடுது........

காலேஜ் மூடுங்கையா......... ஸ்டடி FH போடுங்க......
அப்போ தான் சரியாகும் இது.........
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கண்ணன் ரொம்ப தெளிவா தான் பேசுறான்
மேற்படிப்பு கொடுத்த தெளிவோ..

ஆனாலும் சுந்தரி அவனை உண்டு, இல்லைனு ஆக்குறா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top