P36 Neengaatha Reengaaram

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
ஐயோ கடவுளே !!!!ஒத்த பிள்ளைக்கே இத்தனை அக்கப்போரா???? யார் பா அந்த நல்லவன் மூனு பிள்ளை வேனும்னு கேட்டவன்.... ஜதிக்கு குழந்தை பிறக்குறதக்குள்ள எத்தனை பேருக்கு உசுரு போய் உசுரு வர போகதோ???? யப்பா விஷாலு நீ ரொம்ப பாவம் பா....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
புள்ள பெத்துக்க போற ஜதி கூட இத்தன சத்தம் போடல.. நீ போடற சத்தத்துல ஊரே வந்திடும் போல..

இதுல பாவம் உனக்காக வந்து அடிய வாங்கிட்டு நிக்கறான்... ஒருத்தன்.. நீ அந்த ஹாஸ்பிட்டலையே தூக்குவேன்னு நிக்கற.. உன் அட்ராசிட்டிக்கு ஒரு அளவில்லையா...

உன் பயம் நியாயம் தான் ஆனால் மருத்துவருக்கு தன்னை நம்பி வந்தவரை காக்கும் பொறுப்பு இருக்கும் தானே... உனக்கு நல்லா உதை கொடுத்து அடக்க வாரிசு வந்தா தான் ஆகும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top