P34 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

Takecare மல்லி.........

கம்ப்யூட்டர் மருதுக்கு ஜூனியர் மருது வரப்போறாரா :D:D:D
நோ பஞ்சாயத்து..... சூப்பர்......
வேம்புலியம்மன் கோவிலில் பஞ்சாயத்து பண்ணினால் மாமியார் வீட்டில் இருந்து பார்க்கலாமே........

ஜெயந்திக்கு புரிஞ்சுடுச்சா இவன் கதை கடலோடு தான்னு.......
போட்ல போய் கடல் வாணிபம் கரையேற போகுதா???
சேதாரம் இல்லாமல் வந்துசேரனும்........

இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top