Seethavelu
Well-Known Member
பத்தவச்சிட்டியே பரட்ட. ...
ரெட்டை பெரிய கட்டில்...
ரெண்டுமே use பண்ணனுமா எப்பவும்
ஒருவேளை அந்தப் பொட்டிக்குள்ள நம்மளுக்கெல்லாம் சாக்கலேட்டு முட்டாயி இருக்குமோ?மேடம் ஜெயந்தி.. ஊரிலிருந்து ஒரு பெட்டி கொண்டு வந்திங்க.. அதுல இருக்கும் பொருள் எப்ப கொடுப்பிங்க??? ஆல்பம் பார்க்க போறிங்கலா இல்லையா??
ஒண்ணும் செய்ய வேணாம்.. மல்லி அப்டேட் போடும்போது படிக்கலாம்அடுத்த பூதம் கிளம்புது..
என்ன தான் செய்றது..
ஒருவேளை வீட்டாம்மா உடம்பு தேறட்டும்... அப்புறம் காதல் மன்னன் ஆகாலாம்னு நினைச்சு இருப்பாரோ???ஒருவேளை அந்தப் பொட்டிக்குள்ள நம்மளுக்கெல்லாம் சாக்கலேட்டு முட்டாயி இருக்குமோ?
மருது மாமனுக்கு முட்டாயி வோணாமாமாமாம்
அவிங்க கடையில இருக்கறத துன்னறதுக்கே ஆளு இல்லியாம்ப்பா