P26 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அழகா சிக்கவைக்கிறானே முதலாளி......
முதலாளி கிட்ட :coffee: கேட்டதுக்கு பதிலா டீ மாஸ்டர் கிட்ட கேட்டிருக்கலாம்.......
வெளியே போய் வாங்கிட்டு வர்றானா???

மருது ஜெர்மனிக்கு போக பிளான் போடுறான் போல.....
ஜெயந்தி ஜதியானால் ஜெர்மனி எங்க போறது... ஹனிமூன் தான் போவாங்க :p:p:p

நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி :p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகா மணிவண்ணன் டியர்
ஹா ஹா ஹா
உன்னைத் தவிர எல்லோருக்கும் உன்
பெயர் தெரியுது, பெல் பாட்டம் முதலாளி
மருது ஸார்
அட ராமா
ஜெர்மனி போற நெனைப்பை இன்னும்
இவள் விடலையா?
உங்க பொண்ணுக்கு இன்னும் கொஞ்சம் வேப்பிலை அடிங்க, கலையக்கா
பழைய வீட்டுக்கு நீ போக நினைச்சா
உன்னை போயிட்டு வாம்மா ராசாத்தின்னு மருது விட்டுடுவானா, ஜெயந்தி?
நீ எங்கேயிருக்கியோ அங்கேயே நானும் இருப்பேன் இனி உன்னை தனியாக விட மாட்டேன்னு சொல்லுறான்
சபாஷ் மருது
இப்படியே மெயின்டெயின் பண்ணி
புள்ளை குட்டின்னு உன் குடும்பம் பெரியதாக்கும் வழியைப் பாருப்பா,
மருதாசல மூர்த்தி

இந்தப் பாடலை ஜதிக்கு பதிலா நீ பாடிடு,
மருது
"எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத்தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு என் கண்ணோடு....."
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap..

அடடா யாரவது ஒருத்தர் இறங்கி வாங்கப்பா... இப்படியே முறுக்கிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்???

பறந்தாலும் விடமாட்டேன்
ஜெர்மனி போக விட மாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top