சூடு பட்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பர்.அதுபோல் தான் ஜெய்யும்....மகேஸ்வரி அத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவார்கள். ஆனால் அவர் மட்டும் குடும்பம் இல்லையே. மீண்டும் மீண்டும் குத்தல் பேச்சுக்கள் வராதென்று என்ன நிச்சயம். Raathika can handle karpakam but her daughters. They will continuously insult her whenever they get a chance. They did that to Jai. Maybe that's why he is reluctant.
பொண்ணுங்க என்னத்தை பேசுவாங்கனு கேட்குற நீங்க ரெண்டு பேரும் இந்திய பொருளாதாரத்தையா தாங்குனீங்க???
வெட்டி கதை தானே பேசுனீங்க......
அதே தான் இங்கேயும்......
ஏண்டா இன்னுமா பொண்ணு குடுக்க மாட்டேங்குற.......
நீ சொன்னியே ராதிகா சொல்லி காட்டுவானு அதென்னவோ உண்மை தான்......
மாமா wife உங்கம்மாவே வெண்ணிலாவை இவ்ளோ தாங்குறப்போ ராதிகாவோட அத்தை வெண்ணிலா அம்மா நல்லா பார்த்துக்கமாட்டாங்களா அண்ணன் பொண்ணை.......
வெண்ணிலா வீட்டினரை புரிந்து கொண்ட கற்பகம் இனி அடக்கித்தான் வாசிப்பாள்சூடு பட்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பர்.அதுபோல் தான் ஜெய்யும்....மகேஸ்வரி அத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவார்கள். ஆனால் அவர் மட்டும் குடும்பம் இல்லையே. மீண்டும் மீண்டும் குத்தல் பேச்சுக்கள் வராதென்று என்ன நிச்சயம். Raathika can handle karpakam but her daughters. They will continuously insult her whenever they get a chance. They did that to Jai. Maybe that's why he is reluctant.
சூடு பட்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பர்.அதுபோல் தான் ஜெய்யும்....மகேஸ்வரி அத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவார்கள். ஆனால் அவர் மட்டும் குடும்பம் இல்லையே. மீண்டும் மீண்டும் குத்தல் பேச்சுக்கள் வராதென்று என்ன நிச்சயம். Raathika can handle karpakam but her daughters. They will continuously insult her whenever they get a chance. They did that to Jai. Maybe that's why he is reluctant.