P26 எந்தன் காதல் நீதானே

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமை ரம்யா:love::love::love:.எனக்கு வந்த நல்ல இடத்தை வேண்டாம்னு சொல்லிட்டேன்னு ராதிகா சொல்றதுக்கு வாய்ப்பிருக்கு:unsure::unsure::unsure:.
அகல்யா,அத்தைய போல அமைதி.ராதிகா,கற்பகத்தை உண்டு இல்லைன்னு செஞ்சிடுவா:D:D.
 
Last edited:

Daya

Well-Known Member
:love::love::love:

பொண்ணுங்க என்னத்தை பேசுவாங்கனு கேட்குற நீங்க ரெண்டு பேரும் இந்திய பொருளாதாரத்தையா தாங்குனீங்க???
வெட்டி கதை தானே பேசுனீங்க......
அதே தான் இங்கேயும்......

ஏண்டா இன்னுமா பொண்ணு குடுக்க மாட்டேங்குற.......
நீ சொன்னியே ராதிகா சொல்லி காட்டுவானு அதென்னவோ உண்மை தான்......

மாமா wife உங்கம்மாவே வெண்ணிலாவை இவ்ளோ தாங்குறப்போ ராதிகாவோட அத்தை வெண்ணிலா அம்மா நல்லா பார்த்துக்கமாட்டாங்களா அண்ணன் பொண்ணை.......
சூடு பட்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பர்.அதுபோல் தான் ஜெய்யும்....மகேஸ்வரி அத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவார்கள். ஆனால் அவர் மட்டும் குடும்பம் இல்லையே. மீண்டும் மீண்டும் குத்தல் பேச்சுக்கள் வராதென்று என்ன நிச்சயம். Raathika can handle karpakam but her daughters. They will continuously insult her whenever they get a chance. They did that to Jai. Maybe that's why he is reluctant.
 

banumathi jayaraman

Well-Known Member
சூடு பட்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பர்.அதுபோல் தான் ஜெய்யும்....மகேஸ்வரி அத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவார்கள். ஆனால் அவர் மட்டும் குடும்பம் இல்லையே. மீண்டும் மீண்டும் குத்தல் பேச்சுக்கள் வராதென்று என்ன நிச்சயம். Raathika can handle karpakam but her daughters. They will continuously insult her whenever they get a chance. They did that to Jai. Maybe that's why he is reluctant.
வெண்ணிலா வீட்டினரை புரிந்து கொண்ட கற்பகம் இனி அடக்கித்தான் வாசிப்பாள்
அன்பரசியும் இப்போ பல்லு பிடுங்கின பாம்புதானே
மீதியிருப்பது அவள் தங்கை ஒருத்திதானே
அவளால் என்ன செய்து விட முடியும்?
Moreover யுவராஜ் அப்படியெல்லாம் மனைவியை அத்தை சொத்தை பேச விட்டுவிட மாட்டான்
 

Joher

Well-Known Member
சூடு பட்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பர்.அதுபோல் தான் ஜெய்யும்....மகேஸ்வரி அத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவார்கள். ஆனால் அவர் மட்டும் குடும்பம் இல்லையே. மீண்டும் மீண்டும் குத்தல் பேச்சுக்கள் வராதென்று என்ன நிச்சயம். Raathika can handle karpakam but her daughters. They will continuously insult her whenever they get a chance. They did that to Jai. Maybe that's why he is reluctant.

இருக்கும் தான்...... கல்யாண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான்.......
ஆனால் வீட்டுக்காரன் & மாமனார் மாமியார் துணையிருந்தால் எல்லாத்தையும் கடந்து வரலாம்.......
atleast வீட்டுக்காரன்....... 2 நாள் அவன் திருப்பி கேட்டால் வாயை மூடிட்டு போவாங்க.......
பாட்டி அத்தைனு பொறுத்து போறது தான் பல குடும்பங்கள் சீரழிய காரணம்......
அவங்களாவே பிடிச்சி கேட்கிறப்போ கொடுக்கலாமே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top