P25 Naan Enathu Manathu

Advertisement

amuthasakthi

Well-Known Member
ஷர்மியின் பெயரில் வீடு வாங்கினால் அவள் நிம்மதியா இருப்பாள்....இப்ப இருக்கது வாடகை வீடா...

பெற்றவர்கள் செய்யும் தவறு நிச்சயம் பிள்ளைகள் வாழ்வில் பாதிப்பு உண்டாக்கும்..அப்பாதிப்பு வரும் வரை அவர்கள் அதை உணருவதில்லை
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அண்ணா கிட்ட கேட்டது ரவி மூலமா நடக்குதோ.... ஷர்மி எடக்குமடக்கா எதாவது சொல்லாம இருந்தா சரி
 

Lakshmimurugan

Well-Known Member
சந்தோஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தால் சீதா ஒத்துக் கொள்வாரா.
 

Saroja

Well-Known Member
கல்யாணம் பேச போறாங்க
சீதா வாய் பத்தி நினைக்க
ஷர்மிளா மருமக உரிமைய
நிலை நாட்டி பேசுவளா
ரவி வீடு பொண்டாட்டிக்கு
வாங்க போறானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top