P2 Sangeetha Swarngal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends :)

Here comes the precap for tomorrow update.


அவன் ஏன் அப்படிச் சொல்லி இருப்பான் எனப் புரிந்தாலும், திலோத்தமாவுக்கு மனதிற்குள் அப்படி ஒரு கோபம் எழுந்தது.
நாங்க பொண்ணுங்க ஏன் பயந்திட்டே இருக்கணும்? விட்டா வீட்லயே உட்கார வச்சிடுவாங்க போலிருக்கு என நினைத்தாள்.


பாவனாவுக்காவது அவனை இன்னொரு திருமணம் செய்யச் சொல்லி, இரண்டு வீட்டிலும் அழுத்தம் கொடுக்கிறார்கள். சில நேரம் செய்து கொள்ளலாம் எனத் தோன்றும்,

“எனக்கு என்ன? நல்லா இருக்கேன். அப்புறம் நீ எப்ப உன் பொண்ணை உன்னோட கூப்பிட்டுக்கப் போற” என்றாள் நேரடியாகவே.

குழந்தைகளுக்குப் பிறந்தநாள்ன்னா அம்மாக்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஆனா எனக்குத் திக்குன்னு இருக்கு. முப்பது வயசை தொட்டாச்சு...
 

Joher

Well-Known Member
Tks ரம்யா.......

PCயா இது:eek::eek::eek: துணுக்கு இல்ல.......:D:D:D
நீங்களும் எங்க கற்பனை குதிரையை சிறகடிக்க வச்சுட்டீங்களே........
சேதாரத்துக்கு நாங்க பொறுப்பில்லை........

Doctor and பீப்பா, வா போ பேசும் அளவுக்கு பேசிக்கிறங்களா?????
அவ கோபப்படும் பயப்படும் அளவுக்கு பேசியது யார்??????

திலோக்கு 30 வயசு ஆகுதா?????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top