P18 Neengaatha Reengaaram

Advertisement

Manimegalai

Well-Known Member
முன்பு கோபத்துல நிதானமே இல்லாம செய்யும் செயலில்
ஜெயந்தி மேல் உள்ள அக்கறை
அப்பட்டமா தெரியும்.
இப்ப ரொம்ப நிதானமா
நீ செய்யும் செயலில்
உண்மையாவே நீ நினைப்பது போல சுயநலம்தான்
தெரியுது மருது...
என்ன இருந்தாலும் நீ அவளை போக விட்டிருக்க கூடாது.
 

Sundaramuma

Well-Known Member
அவன் ஒண்ணுலேயே நிக்கறான் .....பாவமா இருக்கு ....
ஜெயந்தி செம டோஸ் விடறா குடும்பத்துக்கு....எங்க போக போறா ....ஹாஸ்டல் ???
 

shanthi

Well-Known Member
மருது அவளை பேச விடமால் போன்னு சொல்லிட்டு இப்போ மனபாரம் .ஜெயந்தி இந்த அவதாரத்தை நீ எப்பவோ எடுத்துருக்கணும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top