banumathi jayaraman
Well-Known Member
ஹா... ஹா... ஹா............பானு மா நா சொல்றது கரெக்ட் தானே
மலர் ஏன் varinchu கட்டிட்டு சண்டை போடறாங்க ஈகோ ன்றாங்க
Santharpavathadranga
பாவம் புள்ள மருது
அவன் என்ன kidnapa pannan
ஜெயந்தியை
எனக்கு புடிக்குது. Unaku
புடிச்சிருக்கா அப்டினு கேட்டுத்தான் marriage pannikitan
Ethuve மேடி vanthu trainla போற பொண்ணுகிட்ட புக் வாங்கி வச்சிக்கிட்டு நீ அழகா இருக்கேன்னு நினைக்கல
ஆனா உன்ன love பண்ணிருவேனோன்னு
பயமாயிருக்கு அப்டினா applause அள்ளிக்கிட்டு pohum
இதே மருது சொன்ன thappa
Maddy IT
மருது கைநாட்டு அதனால புள்ள லவ்
மட்டமா போயிருச்சு so sad